கடுமையான குற்றங்களுக்காகக் கைது செய்யப்பட்டு, தொடர்ந்து 30 நாட்கள் சிறையில் இருக்கும் பிரதமர், முதலமைச்சர்கள் மற்றும் அமைச்சர்களைப் பதவியிலிருந்து நீக்கக் கோரும் சர்ச்சைக்குரிய 130-வது அரசியலமைப்புத் திருத்த மசோதாவை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மத்திய...
இந்திய பருத்தி கழகத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. மத்திய அரசு நிறுவனமான இதில், மொத்தம் 148 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலாண்மைப் பயிற்சியாளர், உதவி மேலாளர் மற்றும் ஜூனியர் அசிஸ்டன்ட்...
கர்நாடகாவில் நிலத்தகராறு வழக்கு ஒன்றில் தனக்கு சாதகமாக தீர்ப்பு வர வேண்டும் என்பதற்காக, மஞ்சுளா என்ற பெண் நேரடியாக நீதிபதிக்கே பில்லி சூனியம் வைக்க முயன்ற வினோத விபரீத சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீதிமன்றத்தில்...
நவீன காலத்தில் தனிக்குடித்தனங்கள் பெருகிவிட்ட நிலையில், ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள குர்லபள்ளி கிராமத்தைச் சேர்ந்த நாகப்பாவின் குடும்பம் ஒட்டுமொத்த சமூகத்திற்கும் ஒரு சிறந்த முன்மாதிரியாகத் திகழ்கிறது. இவரது குடும்பத்தில் மொத்தம் ஆறு தலைமுறைகளைச்...
இந்தியாவின் முக்கியப் புண்ணியத் தலங்களில் ஒன்றான ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலுக்குத் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். வார இறுதி விடுமுறை நாட்களை முன்னிட்டு, நேற்று ராமேஸ்வரத்தில் வழக்கத்தை விடப் பக்தர்கள் கூட்டம் மிக...
மகாராஷ்டிராவின் தானேவில் உள்ள உத்தவ் தாக்கரேவின் சிவ சேனா கட்சியைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விநாயக் ராவத், அவரது மனைவி மற்றும் கவுன்சிலரான அவரது மகன் கீதேஷ் ராவத் ஆகியோர் மீது, அவர்களது மருமகள்...
பிரதமர் நரேந்திர மோடி இந்தோனேசியா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கு அடுத்தடுத்து மேற்கொண்ட அரசுமுறைப் பயணங்கள், இந்தியாவின் அடுத்த 25 ஆண்டுகால புவிசார் அரசியலையும், அதன் வியூகங்களையும் தீர்மானிக்கும் மிக முக்கிய திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது....
பொதுத்துறை வங்கியான பேங்க் ஆப் இந்தியாவில் 779 கிரெடிட் ஆபீசர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய ஆட்சேர்ப்பு அறிவிப்பு தற்பொழுது வெளியாகியுள்ளது. இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் சிஏ அல்லது சிஎம்ஏ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது...
நடுத்தரக் குடும்பங்களைப் பொறுத்தவரை, தங்கம் என்பது வெறும் ஆடம்பரமான ஆபரணம் மட்டுமல்ல; அது அவசரக் காலங்களில் கைகொடுக்கும் ஆகச்சிறந்த குடும்பப் பாதுகாப்புக் கவசமும், வாழ்நாள் சேமிப்புமாகும். ஆனால் கடந்த சில மாசங்களாக தங்கத்தின் விலை உச்சத்தில்...
சிங்கப்பூரில் 13 வயது சிறுமியை கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி, விபச்சாரத்தில் ஈடுபடுத்திய 27 வயதான ஃபூங் யோங் என்ற நபருக்கு சிங்கப்பூர் உயர் நீதிமன்றம் 22 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 24 பிரம்படிகளும் விதித்து...