வியட்நாம் நாட்டின் ஃபூ குவோக் தீவு அருகே ஏற்பட்ட எதிர்பாராத கடல் சீற்றத்தின் காரணமாக, இந்தியச் சுற்றுலாப் பயணிகள் பயணித்த விசைப்படகு கவிழ்ந்து பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. லாவா மொபைல் நிறுவனத்தின் வர்த்தகக் கூட்டத்திற்காகச் சென்றிருந்த...
பெண்கள் முன்னேற்றம் பற்றி அதிகம் பேசப்படும் இன்றைய காலகட்டத்திலும், பெண்களுக்கு எதிரான பல சுரண்டல்கள் தொடர்கின்றன என்பதற்கு மத்தியப் பிரதேச மாநிலம் ஷிவ்புரியில் நடைபெறும் ‘ததிச்சா’ என்ற வழக்கமே சாட்சியாகும். இங்கு பல தசாப்தங்களாக, ஒவ்வொரு...
உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத் ராஜ் நகர் விரிவாக்கப் பகுதியில், கட்டுமானத்தில் உள்ள ஒரு வணிக வளாகத்தின் அடித்தளத்தில் ஏழு வயது சிறுமி ஒருவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளிக்கிழமை...
தங்கம் விலை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு வருகிறது. இதனால் மக்கள் பெரும் வியப்பில் உள்ளனர். இந்நிலையில் கடந்த 30 நாள்களில் தங்கம் விலை அதிரடியாக சரிந்து, சவரனுக்குப் பல்லாயிரக்கணக்கில் குறைந்துள்ளது நகைப்பிரியர்களிடையே பெரும் வியப்பை...
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் எரமம்-குட்டூர் பகுதியைச் சேர்ந்த டி. சூரஜ் – விஜிஷா தம்பதியரின் ஒரே மகனான தேவன்ஷ் சௌர்யா என்ற 18 மாதக் குழந்தை, கடந்த ஜூலை 5 அன்று வீட்டின் வெளியே...
நொய்டாவில் பெய்த பலத்த மழையின் போது, சாலையோரம் இருந்த திறந்தவெளி வடிகாலில் விழுந்து ஆர்யன் என்ற இளம் பொறியாளர் உயிரிழந்த சோகமான சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. கடந்த வியாழக்கிழமை காலையில், நொய்டா செக்டர்...
எதிர்காலத்தில் நடைபெறும் போர்கள் பெருமளவு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியுடன் முன்னெடுக்கப்படலாம் என்றாலும், தகுதிவாய்ந்த ராணுவ வீரர்களின் வலிமை மற்றும் நாட்டின் அசைக்க முடியாத உறுதிப்பாடு ஆகியவையே இறுதி வெற்றியைத் தீர்மானிக்கும் என்று மத்திய பாதுகாப்புத்துறை...
உத்தரப் பிரதேச மாநிலம் மஹோபாவில், லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கும் அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர், போதையில் மிதந்து ஸ்மார்ட் வகுப்பறையில் உள்ள எல்.இ.டி திரையில் போஜ்புரி பாடலைப் போட்டு உல்லாசமாக நடனமாடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை...
உத்தரப் பிரதேச மாநிலம் பிரோசாபாத்தில், ஒன்றரை வயதுக் குழந்தையைத் தரையில் அடித்துக் கொன்ற விராஜ் என்ற ஜிதேந்திர பாதக்கிற்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. இந்த கொடூர சம்பவம் நடந்த வெறும் 41 நாட்களில் நீதிமன்றம்...
தெலங்கானாவின் ரங்காரெட்டி மாவட்டத்தில் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கும் வகையிலான ஒரு கொடூரமான படுகொலைச் சம்பவம் நடந்துள்ளது. போக்ஸோ சட்டத்தின் கீழ் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த ராஜ்குமார் என்ற நபர், அண்மையில்...