டெல்லி அரசின் ‘லட்சுமி யோஜனா’ நிதியுதவித் திட்ட விண்ணப்பங்களைப் பரிசீலிக்க மக்கள் வந்திருந்தபோது, ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ அனில் ஜா ஆடை நெறிமுறைகளைப் பின்பற்றாமல் பனியன் மற்றும் டிராயருடன் அமர்ந்து மனுக்களில் கையெழுத்திட்ட வீடியோ...
மகாராஷ்டிராவில் பழுதடைந்த சாலைகளால் பொதுமக்கள் சந்திக்கும் அவதிகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வர, பள்ளி மாணவி ஒருவர் மேற்கொண்ட வினோதமான ‘ரிப்போர்ட்டிங்’ வீடியோ இணையத்தில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. கையிலிருந்த குடையையே மைக்ரோஃபோனாகப் பயன்படுத்தி, ஒரு செய்தித்...
உத்தரப் பிரதேச மாநிலம் ஃபதேபூரைச் சேர்ந்த ஷாலினி என்ற ஆசிரியை, அரசு ஆசிரியரான தனது கணவர் திலீப் குமார் யாதவால் படுகொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது திலீப்பை...
உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் மருத்துவர் ஒருவருக்கு நள்ளிரவு 11.06 மணியளவில் அழைப்பு வந்தது. பக்கத்து டவரில் ஒருவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகக் கூறி, அங்கிருந்த செக்யூரிட்டி வந்து அவரது...
சத்தீஸ்கர் மாநிலம் சத்தி மாவட்டத்தில், கலக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற நெல் கொள்முதல் குறித்த ஆய்வுக் கூட்டத்தின் போது, முன்னாள் மேலாளர் ஒருவரை அங்கிருந்த கழிப்பறையைத் தூய்மை செய்ய வைத்த கலக்டரின் செயல் பெரும் அதிர்ச்சியையும் சர்ச்சையையும்...
தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் உள்ள விநாயக நகரில் சோகத்தை ஏற்படுத்திய சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. அங்கு வசித்து வந்த நரேஷ் மற்றும் மேகனா என்ற தம்பதியினருக்கு ஆயுஷ், மிதுன் என்ற இரு குழந்தைகள் உள்ளனர். கடந்த...
தந்தையின் எதிர்ப்பையும் மீறி, மகள் ஒருத்தி தனது காதலனைத் திருமணம் செய்து கொண்டாள். ஆனால், அந்த நம்பிக்கைக்கு மாறாக, சில காலத்திலேயே காதலன் அவளை ஏமாற்றிவிட்டுத் தனியாகத் தவிக்க விட்டுச் சென்றுவிட்டான். செய்வதறியாது திகைத்த அந்த...
பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த விமானப் பணிப்பெண் ஒருவர், பாகிஸ்தானின் லாகூர் விமான நிலையத்திலிருந்து சவுதி அரேபியாவின் ஜெட்டா நகருக்குச் செல்லவிருந்த விமானத்தில் பணியில் இருந்தார். அப்போது, வெளிநாட்டுப் பணத்தைக் கடத்த முயன்ற குற்றச்சாட்டின்...
உத்தரகாண்டின் அல்மோரா மாவட்டத்தைச் சேர்ந்த ரவி தம்டா என்ற கண்டுபிடிப்பாளர், ‘ஹபிடா ஸ்கைநெக்ஸ்’ எனும் மின்சாரத்தில் இயங்கும் பறக்கும் காரை உருவாக்கி வெற்றிகரமாகச் சோதித்துள்ளார். ஜாகேஷ்வர் தாம் அருகே உள்ள காஃப்லிகான் கிராமத்தைச் சேர்ந்த இவர்,...
புனேவில் உள்ள அபாசாகேப் கார்வாரே கல்லூரிக்கு வெளியே இரண்டு இளம் பெண்கள் குழுக்களுக்கு இடையே நடந்த கடும் மோதல் குறித்த காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அங்கிருந்த இளைஞர் ஒருவரால் பதிவு செய்யப்பட்டதாகக்...