குஜராத்தில் 7 ஆம் வகுப்பு மாணவனை மது வாங்கப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். கிர் சோம்நாத் மாவட்டம், உனா தாலுகாவில் உள்ள கபத் கிராமத் தொடக்கப் பள்ளியில் ஹரேஷ்கிரி குலாப்கிரி கோஸ்வாமி...
உத்தரப் பிரதேச மாநிலம் சஹாரன்பூர் மாவட்டத்தில் பெய்து வரும் மிக பலத்த மழையின் காரணமாக பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக, டேராடூன் – டெல்லி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சையத் மஜ்ரா கிராமத்தில் பெய்த கனமழையால், அங்கிருந்த...
ஹரியானாவின் சோனிபட் இரயில் நிலையத்தில் தூய்மைப் பணியாளர் ஒருவர் செய்த அதிர்ச்சியூட்டும் செயல் குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்தப் பணியாளர் இரயில் நிலையத்தின் நடைமேடையை மிகவும் சுத்தமாகப் பெருக்கி, அங்கிருந்த குப்பைகள்...
இந்திய உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை ஒன்றின் போது, மனுதாரர் ஒருவர் நீதிமன்ற அறையிலேயே வழக்கு ஆவணங்களை வீசியெறிந்து, நீதிபதிகளை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்ட அதிர்ச்சியூட்டும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அலகாபாத் உயர்...
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டத்தில் உள்ள கதானா பகுதியில் தனியாக வசித்து வந்த 80 வயதான தினேஷ் சந்திர அகர்வால் என்ற முதியவர், அவரது வீட்டில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு...
பெற்றோர்கள் தங்களை வயதான காலத்தில் கவனித்துக் கொள்வார்கள் என்ற நம்பிக்கையில் தங்களது பிள்ளைகளுக்கு எழுதிக்கொடுத்த சொத்துக்களை, அவர்கள் தங்களைக் கவனிக்கத் தவறினால் மீண்டும் திரும்பப் பெறலாம் என்று மும்பை உயர்நீதிமன்றம் ஒரு அதிரடித் தீர்ப்பை வழங்கியுள்ளது....
பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி ஒன்று உயிருக்கு அஞ்சி காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்துள்ளது. தெலுங்கானாவின் மெதக் மாவட்டத்தைச் சேர்ந்த எல்லாப்பூர் இளைஞரும், சலாபத்பூர் இளம்பெண்ணும் பல வருடங்களாகக் காதலித்து...
ஹரியானாவின் ஹிசார் மாவட்டத்தைச் சேர்ந்த மணீஷ் குமார் – ரேகா தம்பதியருக்கு திருமணமாகி 20 ஆண்டுகள் ஆகியிருந்தன. இரண்டு குழந்தைகளுடன் குடும்பம் நடத்தி வந்த நிலையில், ரேகா திடீரென தனது கணவர் மற்றும் பிள்ளைகளைப் பிரிந்து...
கேரள மாநிலம் கோழிக்கோடு கடற்கரையில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு நெகிழ்ச்சியான நிகழ்வு தினமும் நடந்து வருகிறது. ‘அஜீஸ்கா’ என்ற முதியவர், தினமும் மதியம் 2 மணியளவில் தனது சைக்கிளில் கோழிக்கோடு கடற்கரைக்கு வருகிறார்....
பூனாவைச் சேர்ந்த 26 வயது தொழிலதிபர் கேதன் அகர்வால், லோனாவாலா அருகில் உள்ள லோஹகாட் கோட்டையில் இருந்து 400 அடி ஆழப் பள்ளத்தில் தள்ளிவிடப்பட்டு கடந்த ஜூன் மாதம் படுகொலை செய்யப்பட்டார். தன் ஒரே மகனைப்...