இந்தியாவின் பெருநகரங்களில் அதிகரித்து வரும் அதிவேகச் சொகுசு கார்களின் விபத்துகள் பொதுமக்களின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கியுள்ளன. இதன் தொடர்ச்சியாக, டெல்லியின் நரேலா பகுதியில் உள்ள மாமுர்பூர் பகுதியில் காலை சுமார் 8 மணியளவில் சோகமான சம்பவமொன்று நிகழ்ந்துள்ளது....
மத்தியப் பிரதேச மாநிலம் மைஹார் மாவட்டத்தில் உள்ள ஹர்டுவா கிராம பஞ்சாயத்துக்குட்பட்ட அமுவா தோலா அரசு தொடக்கப் பள்ளியில், சமைலால் கோல் என்பவர் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவர் தினமும் பள்ளிக்கு மதுபோதையில் வந்து...
அண்மைக்காலமாகச் சற்று சரிவைச் சந்தித்து வந்த தங்கத்தின் விலை, கடந்த சில நாள்களாக மீண்டும் அதிரடியாக உயரத் தொடங்கியுள்ளது. நடப்பு ஆகஸ்ட் மாதத் தொடக்கத்தில் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.13,220-க்கும், ஒரு...
மக்களவையில் தொகுதி மறுவரையறை மசோதாவைச் சட்டமாக்க சாதாரண பெரும்பான்மை போதாது; மாறாக அவைக்கு வருகை தரும் உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு பேரின் ஆதரவு கட்டாயமாகும். 543 இடங்களைக் கொண்ட மக்களவையில் இந்த மசோதாவை வெற்றிகரமாகச்...
மத்தியப் பிரதேச மாநிலம் மண்டசௌர் பகுதியைச் சேர்ந்த பெண்ணிற்கு கடந்த ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடந்த நிலையில், தற்போது அவர் இரண்டு மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். வரதட்சணையாகக் கூடுதல் பணம் மற்றும் பொருட்கள் கேட்டு, அப்பெண்ணை...
சத்தீஸ்கர் மாநிலம் ராய்கர் மாவட்டத்தில், விதவைப் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, அவரும் அவரது 10 மாதப் பெண் குழந்தையும் படுகொலை செய்யப்பட்ட கொடூரச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லாய்லுங்கா...
ஐரோப்பிய நாட்டில் மாதம் ரூ.1.5 லட்சம் சம்பளத்தில் சூப்பர் மார்க்கெட் கேஷியர் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரைச் சேர்ந்த 28 வயது பெண்ணிடம் புனேவைச் சேர்ந்த ஒரு தனியார் வேலைவாய்ப்பு ஏஜென்சி...
மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டம் தஹானு தாலுகாவிற்கு உட்பட்ட ரான்ஷெட் வங்காட்பாடா கிராமத்தில், கடந்த 2021ஆம் ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி 4ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமியை அவரது தாய் பெட்டி...
மைசூருவில் 4 மாதங்களாகத் தொடர்ச்சியாக விடுமுறை எதுவுமின்றி வேலை செய்ய வற்புறுத்தப்பட்டதால், மன உளைச்சலுக்கு ஆளான பெண் ஊழியர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வாராந்திர விடுப்புகளும் மறுக்கப்பட்டு, பணியிடத்தில்...
உதயநிதி ஸ்டாலின் கைதான விவகாரத்தின் பின்னணியில் திமுகவின் உள்கட்சி அரசியலும், எதிர்காலத் தலைமைப் போட்டியும் ஒளிந்திருப்பதாகத் தனியார் ஊடகம் ஒன்று பரபரப்புச் செய்தி வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி, உதயநிதியைக் காட்டிலும் கனிமொழி எம்பிக்குத் தான் நீண்டகால...