இந்திய ரயில்வேயின் ‘ரயில் ஒன்’ செயலி மூலமாக முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகளைப் பயன்படுத்தும் பயணிகளுக்கு ஒரு புதிய கட்டுப்பாட்டினை ரயில்வே நிர்வாகம் விதித்துள்ளது. அதன்படி, இனிமேல் செல்போனில் செயலியை நேரடியாகத் திறந்து காட்டினால் மட்டுமே அந்தப்...
தெலுங்கானா மாநிலம் நலகொண்டா மாவட்டத்தைச் சேர்ந்த ரகுபதி என்ற இளைஞர், புதிய மாடல் பைக் ஒன்றை வாங்க வேண்டும் என்ற தனது நீண்ட நாள் கனவை சற்று வித்தியாசமான முறையில் நிறைவேற்றியுள்ளார். பைக்குக்கான முழுத் தொகையையும்...
கடந்த 2023-ஆம் ஆண்டு மே 19 முதல் ₹2,000 நோட்டுகளின் புழக்கம் நிறுத்தப்பட்ட நிலையில், தற்போது அவற்றை மாற்றிக் கொள்வதற்கான வழிமுறைகள் குறித்து இந்திய ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி, பொதுமக்களிடம்...
மகாராஷ்டிராவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ள பாதிப்புகளுக்கு இடையே, பிவண்டி பகுதியைச் சேர்ந்த ஷதாப் என்ற இளைஞர் நிஜ வாழ்க்கையில் ஒரு சூப்பர் ஹீரோவாக மாறி பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். அங்குள்ள சாலைகளில் மழைநீர்...
ஆந்திரப் பிரதேச மாநிலம் ஓங்கோல் பகுதியைச் சேர்ந்த அருணா குமாரி என்ற பெண்ணுக்கு கடந்த 2004-ல் திருமணமாகி இரு குழந்தைகள் இருந்த நிலையில், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகத் தனியாக வாழ்ந்து வந்தார். அப்போது...
டெல்லியில் பா.ஜ.க. அரசு பதவியேற்று ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், தேர்தல் வாக்குறுதிப்படி தகுதியுள்ள பெண்களுக்கு மாதம் ரூ.2,500 வழங்கும் திட்டம் ஏன் இன்னும் தொடங்கப்படவில்லை என எதிர்க்கட்சியான ஆம் ஆத்மி கேள்வி எழுப்பியிருந்தது. இந்த அரசியல்...
ராஜஸ்தான் மாநிலம் ராஜ்ஸமந்த் மாவட்டத்தின் ஜேத்புரா கிராமத்தைச் சேர்ந்த சந்திரபிரகாஷ் வாகரியா என்ற ஏழைத் தொழிலாளி, காடுகளில் இருந்து பேரீச்சம்பழக் கிளைகளைச் சேகரித்து, ஜெய்ப்பூரில் துடைப்பம் தயாரித்து விற்றுத் தன் குடும்பத்தைக் காப்பாற்றி வந்தார். பள்ளி...
ஹரியானா மாநிலம் ஹிசார் மாவட்டத்தைச் சேர்ந்த மணீஷ் குமார் என்பவருக்கும், ரேகா என்பவருக்கும் கடந்த 2006-ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். கடந்த 2023-ஆம் ஆண்டு மணீஷ் தனது வேலை நிமித்தமாக...
இந்திய ரயில்வேயின் முதல் வகுப்பு ஏசி பெட்டி ஒன்று, தேன்நிலவு அறை போல ரோஜா பூக்கள், பலூன்கள் மற்றும் “I Love You” என்ற வாசகங்களுடன் சொகுசாக அலங்கரிக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி விவாதத்தைக்...
அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில் காணிக்கைப் பொருட்கள் திருடப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சிக்கு பா.ஜ.க. எம்.பி.யும் நடிகையுமான கங்கனா ரணாவத் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் இரட்டை நிலைப்பாடு குறித்து பொதுமக்களுக்கு நன்கு...