ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீ கங்காநகர் மாவட்டத்தில் மனிதநேயத்தையே உலுக்கும் வகையிலான மிகக் கொடூரமான குற்றச் சம்பவம் ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. எட்டாம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமி ஒருவரை, சுமார் 32 பேர் சட்டவிரோதமாகச்...
மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாகப் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டு, பெரும்பாலான சாலைகள் குளங்களைப் போலக் காட்சியளிக்கின்றன. இதில் குறிப்பாக, மும்பைக்கு அருகிலுள்ள வசாய் பகுதியின் சன்சிட்டி சாலையில் எடுக்கப்பட்ட...
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் பெய்த கனமழையால் திருமண மண்டபம் முழுவதும் தண்ணீரால் சூழ்ந்த நிலையிலும், மணமகன் தனது மணமகளைக் கைகளில் தூக்கிக்கொண்டு சென்று திருமணம் செய்த சுவாரசியமான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது....
ஜோஹோ நிறுவனத்தின் தலைவரும், தமிழ்நாட்டைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற பில்லியனருமான ஸ்ரீதர் வேம்பு, ஜப்பானில் உள்ள ஒரு ரயில் நிலையத்தில் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி-சட்டையுடன் நடந்து சென்ற வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாய்...
உத்தரப் பிரதேச மாநிலத்தின் அதிவேக நெடுஞ்சாலைகளில் ஒன்றான ஆக்ரா – லக்னோ நெடுஞ்சாலையில், பயணிகளின் உயிரோடு விளையாடும் வகையில் தனியார் சொகுசுப் பேருந்து ஓட்டுநர் ஒருவர் செயல்பட்ட நெஞ்சை பதறவைக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி...
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டித் தொகை வரும் ஜூலை 15-ஆம் தேதிக்குள் தொழிலாளர்களின் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என்று மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பின் மூலம் நாடு முழுவதும் உள்ள...
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் உள்ள 460 அடி உயரமான போல்ட் பாலத்தின் கோபுரத்தில் 22 வயதான ஜாக் கிப்சன் பரல் என்ற இளைஞர் ஏறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். அங்கு அவர் ‘பாம் தி பேர்ட்’...
அயோத்தி ராமர் கோயிலின் காணிக்கைப் பணத்தைச் சுருட்டி, தனது காதலிக்கு ஐஃபோன் வாங்கிக் கொடுத்த முக்கியக் குற்றவாளியான அவினாஷ் சுக்லா என்பவரைக் காவல்துறை கைது செய்துள்ளது. இந்த முறைகேடு தொடர்பாக இதுவரை மொத்தம் 8 பேர்...
கடந்த 2008-ஆம் ஆண்டு ஜூலை 26-ஆம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் சங்கிலித் தொடராக 21 இடங்களில் நடத்தப்பட்ட பயங்கரவாதக் குண்டுவெடிப்பு வழக்கில், 38 குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை மற்றும் 11 பேருக்கு விதிக்கப்பட்ட...
கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் இருந்து நூலிழையில் உயிர் தப்பிய பெண் ஒருவர், தான் எதிர்கொண்ட அந்த மரண பயமுறுத்தும் தருணங்களை கண்ணீருடன் பகிர்ந்துள்ளார். நிலச்சரிவு ஏற்பட்ட அந்த நேரத்துல தங்களால் தப்பித்து...