பெங்களூருவின் வடக்குப் பகுதியில் உள்ள சாங்கி ஏரியில் குதித்து, 20 வயது கல்லூரி மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. சதாசிவநகர் பகுதியைச் சேர்ந்த தேஜஸ்வினி ராஜ் என்ற அந்த மாணவியின்...
உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவின் தாஜ்கஞ்ச் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், கணவன் ஒருவன் தனது மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. ரன்வீர் என்ற நபர் தனது மனைவி குந்தியை...
உத்தரப் பிரதேச மாநிலம் பரேலியில், கணவனுடன் ஏற்பட்ட குடும்பத் தகராறு குறித்துப் புகார் அளிப்பதற்காகக் காவல் நிலையம் சென்ற பெண் ஒருவரை, அங்குப் பணியாற்றிய சப்-இன்ஸ்பெக்டர் நரேஷ் பாபு என்பவர் பாலியல் வன்கொடுமை மற்றும் அச்சுறுத்தலுக்கு...
காசி மயானத்தில் எரிந்து கொண்டிருக்கும் தனது தந்தையின் சிதைக்கு முன்னால் அமர்ந்தபடி, இளம் பெண் ஒருவர் உருக்கமாக வீடியோ ஒன்றை எடுத்து வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், “இப்போது கூட என் தந்தையின் சிதைக் கினல் எரிந்து...
ஹரியானா மாநிலம் குருகிராமில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்த சுனில் அகிர்வார் என்பவருக்கும், அவரது மனைவி கஞ்சன் அகிர்வார் என்பவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு விபரீதத்தில் முடிந்துள்ளது. ஒரு நாள் வழக்கம்போல் சுனில் வேலைக்குக் கிளம்பும்போது...
ஹரியானா மாநிலம் கைத்தல் பகுதியில், திருமண மேடையில் இருந்து மணமகன் திடீரென ஓட்டம் பிடித்த விசித்திரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. அங்கு நடைபெற்ற திருமண சடங்குகளின் போது, மணமகனின் செல்போனுக்கு அடையாளம் தெரியாத ஒரு எண்ணில் இருந்து...
தன் கணவரைக் கொன்றவனை என்னிடம் ஒப்படையுங்கள், உயிருக்கு உயிர் எடுப்பேன் என்று கேமரா முன்னால் நெஞ்சில் அடித்துக் கொண்டு கதறி அழுத ஒரு பெண்ணின் நடிப்பைக் கண்டு, ஒட்டுமொத்த சமூகமும் காவல்துறையும் உருகிப்போய் அவளுக்கு ஆதரவாக...
மும்பையில் வாடகைக்கு வீடு தேடும் பெண்ணொருவருக்கு, அவரது எண்கணித எண் வீட்டின் உரிமையாளரின் எண்கணித எண்ணோடு பொருந்தவில்லை என்ற விசித்திரமான காரணத்திற்காக வீடு மறுக்கப்பட்ட சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. பொதுவாக மும்பை போன்ற...
குஜராத் மாநிலம் கிர் பகுதியில் நள்ளிரவு நேரத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள ஒரு சாலையோரத்தில் காளை மாடு ஒன்று மிகவும் அமைதியாக அமர்ந்திருக்கிறது. அந்த நேரத்தில், அந்த மாட்டிற்குத் தெரியாமல் அதன் பின்னால் இரண்டு சிங்கங்கள்...
மகாராஷ்டிராவின் பால்கர் பகுதியில் பெய்த கனமழை காரணமாக, அங்குள்ள ஒரு நீர்வீழ்ச்சியில் திடீரென நீரின் அளவு கணிசமாக உயர்ந்தது. அங்கு சுற்றுலா வந்திருந்த சிலர், எதிர்பாராவிதமாக நீர்வீழ்ச்சியின் திடீர் மற்றும் சக்திவாய்ந்த நீரோட்டத்தில் சிக்கிக் கொண்டனர்....