ஒடிசா மாநிலம் கோணார்க்கில் உள்ள புகழ்பெற்ற சந்திரபாகா கடற்கரைக்கு, ஸ்ரீகாந்த் என்பவர் வாழ்நாளில் ஒருமுறை கூட கடலைப் பார்த்திராத தனது 80 வயது தந்தையை அழைத்து வந்துள்ளார். 80 வயதில் முதன்முறையாகக் கடலைக் கண்ட அந்தப்...
புனே: உருளி காஞ்சன் அருகே உள்ள கோரேகான் மூல் பகுதிக்கு அருகில் முளா-முத்தா ஆற்றின் குறுக்கே பொங்கி வழிந்த தடுப்பணையை மோட்டார் சைக்கிளில் கடக்க முயன்ற 63 வயது முதியவர் ஒருவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார்....
உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூரின் மஜித்ஜ்பூர் பகுதியைச் சேர்ந்த அனுப் குமார் என்பவரின் கொடூர முடிவும், அதைத் தொடர்ந்து நடந்த அதிர்ச்சி சம்பவமும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வாகனங்களுக்கு வண்ணம் பூசும் தொழில் செய்து வந்த அனுப்பிற்கு,...
ஆந்திரப் பிரதேச மாநிலம் காக்கிநாடா மாவட்டம், கரபா மண்டலத்திற்கு உட்பட்ட ராமகஞ்சிராஜு நகரைச் சேர்ந்த நாமாலா கணேஷ் என்பவர், கடந்த ஜூலை 18-ஆம் தேதி தனது குடும்பத்தினருடன் தனிப்பட்ட பணி காரணமாக வெளியூருக்குச் சென்றிருந்தார். இதனைப்...
உத்தரப் பிரதேசத்தின் ஹமீர்பூர் மாவட்டத்தில் சாலையோரத்தில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட ரீட்டா என்ற பெண்ணின் மரணம், தொடக்கத்தில் சாலை விபத்து என சந்தேகிக்கப்பட்டாலும், 48 மணி நேரத்திற்குள் அது திட்டமிட்ட கொலை என்பது அம்பலமானது. ஜூலை 29ஆம்...
உத்தரப் பிரதேச மாநிலம் பல்லியாவில் நள்ளிரவில் தூங்கிக் கொண்டிருந்த தன் உரிமையாளரின் குடும்பத்தைப் பாதுகாக்க, ‘டாமி’ என்ற 9 வயது வளர்ப்பு நாய் பாம்புடன் போராடி தன் உயிரைத் தியாகம் செய்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சுமார்...
மூன்று சட்டமன்ற இடைத்தேர்தல்களில் மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்றுக்கொண்ட பாஜக தலைவர் நிதின் நபின், பீகாரில் பாங்கிபூர் தொகுதியிலும், மத்தியப் பிரதேசத்தில் ததியா தொகுதியிலும் வெளியான தேர்தல் முடிவுகளைக் கட்சி முழுமையாக ஆய்வு செய்து சுயபரிசோதனை...
தெலுங்கானா மாவட்டம், ஓபுல் கேசவாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மகேந்தர் ரெட்டி. இவர் அதே பகுதியை சேர்ந்த மாதவி என்ற பெண்ணை காதலித்து கடந்த 8 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டிருக்கிறார். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள்...
நாடறிந்த கல்வியாளரும், பிஹார் மற்றும் திரிபுரா மாநிலங்களின் முன்னாள் ஆளுநருமான டி.ஒய். பாட்டீல் காலமானார். மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த இவர், காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆகிய அரசியல் கட்சிகளில் முக்கியப் பங்காற்றியவர். அரசியல் களத்தில்...
தெலங்கானாவின் நாகர்கர்னூல் மாவட்டம் பெண்டல்வெல்லி மண்டலத்தில், 10 ஆண்டுகளாக நீடித்து வந்த நிலத் தகராறு காரணமாக கிராமப்புற மருத்துவரான போஜினி மல்லையா என்பவர் அவரது கிளினிக்கிற்குள் புகுந்து கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார். ஜூலை 31 இரவு...