பெரும்பாலான மனிதர்கள் தங்களது வயதான காலத்தில் ஓய்வெடுத்து, நிம்மதியான வாழ்க்கையை வாழ விரும்புவார்கள். ஆனால், எல்லாரது சூழ்நிலையும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. இணையத்தில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், ஓய்வு பெறும் வயதைத் தாண்டிய ஒரு...
நம்மில் பலர் தங்களது 20 அல்லது 25 வயதிலேயே கடலின் அழகைக் கண்டு ரசித்திருப்போம். ஆனால், ஒடிசாவைச் சேர்ந்த 80 வயது முதியவர் ஒருவருக்குத் தனது வாழ்நாளில் ஒருமுறைகூடக் கடலைப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. குடும்பப்...
கிரேட்டர் நொய்டாவின் செக்டார் டெல்டா 1 பூங்காவில், பெண் ஒருவர் தனது வளர்ப்பு நாயை நடைபயிற்சிக்கு அழைத்துச் சென்றபோது இந்தத் திடுக்கிடும் சம்பவம் நடந்துள்ளது. அப்போது மற்றொரு நபர் தனது பிட்புல் ரக நாயை அழைத்து...
மேற்கு வங்க மாநிலம் தெற்கு பர்கனாஸ் மாவட்டத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ஒருவரின் மனைவி காஷ்மிரா. இவர் தனது வங்கிக் கணக்கில் மத்திய அரசின் கேஸ் சிலிண்டர் மானியத் தொகை வந்துள்ளதா என்பதைச் சரிபார்ப்பதற்காக அண்மையில்...
இன்றைய கார்ப்பரேட் உலகில் 1995 முதல் 2010-க்குள் பிறந்த ‘Gen Z’ தலைமுறையினர் உழைக்கத் தயங்குபவர்கள், தங்களுக்கு எல்லாம் தானாக கிடைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் போன்ற எதிர்மறை விமர்சனங்களை அடிக்கடி எதிர்கொள்கின்றனர். ஆனால், வயது...
தெலங்கானா மாநிலம் ஜன்காம் மாவட்டம் பச்சன்னபேட்டை மண்டலத்திற்குட்பட்ட ஓபுல் கேசவாபுரம் கிராமத்தைச் சேர்ந்த மகேந்திர ரெட்டி என்பவருக்கும், அவரது மனைவி மாதவிக்கும் இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. மகேந்திர ரெட்டிக்கு வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு...
மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜி நகரில் உள்ள பேருந்து நிலையத்தில் எதிர்பாராத அதிர்ச்சி சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. பேருந்திற்காகக் காத்திருந்த பெண் பயணி ஒருவருக்குத் திடீரெனக் கடுமையான மாரடைப்பு ஏற்பட்டதால், அவர் அங்கேயே சுருண்டு விழுந்தார்....
தெலங்கானா மாநிலம் ராஜன்னா சிரிசில்லா மாவட்டத்தைச் சேர்ந்த வெல்டி ஹரிபிரசாத் என்ற நெசவாளர், ஒரு தீப்பெட்டிக்குள் அடங்கும் வகையில் 5.5 மீட்டர் நீளமுள்ள பட்டுப் புடவையை நெய்து புதிய சாதனை படைத்துள்ளார். இந்த அரிய சாதனைக்காக...
மத்தியப் பிரதேச மாநிலத்தின் தலைநகரான போபாலில் உள்ள சோலா மந்திர் காவல் எல்லைக்குட்பட்ட நகர் நிகம் காலனியில், டிவி சேனலை மாற்றுவது தொடர்பான எளிய குடும்பத் தகராறில் மனைவி தன் கணவனை அரிவாளால் தாக்கி காயப்படுத்திய...
ஆந்திர மாநிலம் பாபட்லா மாவட்டம் சுண்டூர் கிராமத்தைச் சேர்ந்த 19 வயது மாணவி, சேப்ரோலு பொறியியல் கல்லூரியில் படித்து வருகிறார். அதே கிராமத்தைச் சேர்ந்த 32 வயதான சிவ கோடேஸ்வர ராவ் என்பவர், கடந்த சில...