மத்தியப் பிரதேசத்தின் ரத்லாம் மாவட்டத்தில் உள்ள கரம்டி பகுதியில், ஒப்பந்தத்தின் அடிப்படையில் 45 வயது நபருக்குத் திருமணம் செய்து வைக்கப்பட்ட பீகாரைச் சேர்ந்த 23 வயதுப் பெண் சந்தியா குமாரி, சந்தேகத்திற்குரிய வகையில் உயிரிழந்துள்ள சம்பவம்...
மத்தியப் பிரதேச மாநிலம் மந்தசூர் மாவட்டத்தில் உள்ள நாராயண்கர் பகுதியில், வீட்டின் படிக்கட்டில் பிரம்மாண்டமான முதலை ஒன்று அமர்ந்திருந்ததைக் கண்டு அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இச்சம்பவம் குறித்துத் தகவல் தெரிந்ததும் கிராம மக்கள் அங்கு...
உத்தரப் பிரதேச மாநிலம் சீதாபூர் மாவட்டத் தலைமையகத்தில் இருந்து 73 கி.மீ தொலைவில் உள்ள மதுரா காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், 17 வயது தங்கையை அவருடைய உடன்பிறந்த சகோதரரே அரிவாளால் வெட்டிக் கொடூரமாகக் கொலை செய்த...
கேரள மாநிலம் வயநாடு மலைப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக, கர்நாடகாவில் உள்ள கபினி நீர்தேக்கத்திற்கு நீர்வரத்து பெருமளவில் அதிகரித்துள்ளது. அணை தனது முழு கொள்ளளவை எட்டும் நிலையை அடைந்துள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக...
உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சியில் உள்ள வீராங்கனை லட்சுமிபாய் ரயில் நிலையத்தின் நடைமேடை எண் 1-ல் அமைந்துள்ள நடைமேம்பாலத்தின் இரும்பு வலையில், இளைஞர் ஒருவரின் சடலம் சந்தேகத்திற்குரிய முறையில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது பெரும் பரபரப்பை...
உத்தரப் பிரதேசத்தின் பிரதாப்கர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், அமேசான் தளத்தில் ரூ.61,450 விலையில் மடிக்கணினி ஒன்றை ஆர்டர் செய்திருந்தார். பார்சல் டெலிவரி செய்யப்பட்டவுடன், முன்னெச்சரிக்கையாக அதை ஓபன் செய்யும் நிகழ்வை வீடியோவாகப் பதிவு செய்தார்....
உத்தரப் பிரதேச மாநிலம் மொராதாபாத் மாவட்டம், சிவில் லைன்ஸ் காவல் எல்லைக்குட்பட்ட ஹிம்கிரி காலனியில் உள்ள வாடகை அறையில், 26 வயதான வங்கி ஊழியர் பிரதீபா ராணா சந்தேகத்திற்கிடமான முறையில் சடலமாக மீட்கப்பட்டது பெரும் பரபரப்பை...
உத்தரப் பிரதேச மாநிலம் பரேலியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க அகஸ்திய முனி ஆசிரமத்தில் ஒரு தனித்துவமான திருமணம் நடைபெற்றது. ஜான்பூர் மாவட்டத்தின் பில்பூரைச் சேர்ந்த ஷாஜஹான் பானோ என்ற முஸ்லிம் பெண், தனது சொந்த விருப்பத்தின்...
உத்தரப் பிரதேச மாநிலம் முராதாபாத் மாவட்டம் கட்ஹர் காவல் எல்லைக்குட்பட்ட ரஹ்மத் நகர் கரூலா பகுதியில் கடந்த ஜூலை 28ஆம் தேதி மாலை ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. அங்குள்ள பகுதியைச் சேர்ந்த இஸ்லாமியப் பெண்மணி...
உத்தரப் பிரதேச மாநிலம் சஹாரன்பூர் மாவட்டத்தின் சர்சாவா பகுதியைச் சேர்ந்த தேவதத் சர்மா (52), அங்குள்ள ஒரு கல்லூரியில் எழுத்தராகப் பணியாற்றி வந்தார். சனிக்கிழமை மாலை பணி முடிந்து வீடு திரும்பிய அவர், வீட்டில் யாரும்...