உத்தரப் பிரதேசத்தின் அவரையா மாவட்டத்தில், சமூக ஊடகங்களில் பிரபலமாவதற்காக ‘ரீல்ஸ்’ வீடியோ எடுக்க முயன்ற ஒரு இனிப்புக்கடை வியாபாரி பாம்புக் கடிக்கு ஆளாகியுள்ளார். 40 வயதான ரிங்கு என்ற அந்த நபர், தனது பகுதிக்கு வந்த...
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஜார்டா காவல் எல்லைக்குட்பட்ட கிராமத்தில், பெண் ஒருவருக்கு நேர்ந்த கொடூரமான மற்றும் அமானுஷ்யமான அநீதி நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தனது...
டெல்லியில் வசிக்கும் ஷிகர் என்ற நபர் ஒரு நாள் காலை அலுவலகத்திற்குத் தாமதமானதால், மெட்ரோ ரயிலுக்குப் பதிலாக ராபிடோ பைக் புக் செய்துள்ளார். பைக் ஓட்டுநர் அடுத்த 2 நிமிடங்களிலேயே அங்கு வந்து சேர்ந்ததுடன், ஷிகர்...
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள குழந்தைகள் காப்பகம் ஒன்றில், குழந்தைகள் அழுதாலோ அல்லது குறும்பு செய்தாலோ அவர்களை வாஷிங் மெஷினுக்குள் அடைத்து வைத்தும், கழிப்பறைக்குள் பூட்டிவைத்தும் கொடுமைப்படுத்திய அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அங்குள்ள ஊழியர்கள்...
எவரெஸ்ட் சிகரத்தின் மிக அபாயகரமான 8,500 மீட்டர் உயரத்தில் உள்ள “டெத் ஜோன்” பகுதியில், கடந்த 30 ஆண்டுகளாக உறைந்து கிடந்த இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படை வீரர் லான்ஸ் நாயக் டோர்ஜே மோரப்பின் உடலை...
குஜராத்தைச் சேர்ந்த 20 வயது இளைஞரான பியூஷ் என்பவருக்கு, இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளம் மூலமாக ‘பூனம்’ என்ற பெயரில் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறி, இருவரும் சேர்ந்து ஒரே வீட்டில்...
வருங்கால வைப்பு நிதி கணக்கில் இனி மாதம் ரூ.1,800-க்கு மேல் செலுத்துவது முற்றிலும் விருப்பத் தேர்வாக மாற்றப்படும் புதிய நடைமுறையை மத்திய தொழிலாளர் அமைச்சகம் அமலுக்குக் கொண்டு வருகிறது. புதிய விதிகளின்படி, மாதம் ரூ.15,000 வரை...
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ராஜேந்திர தெம்ரே இவரை அனைவரும் அன்போடு ‘ராஜு பாபா’ என்று அழைக்கிறார்கள். ஒருமுறை சவாரி முடிந்து பயணி ஒருவர் இவருக்கு ஆட்டோ வாடகை கொடுத்துவிட்டுச் சென்றுள்ளார். பின்னர்...
மத்திய அரசின் முடிவுகளை எதிர்த்துப் போராடியதற்காக ஒருவரை நகரத்திற்குள் நுழையத் தடை விதித்த மும்பை காவல்துறையின் உத்தரவை மும்பை உயர் நீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்துள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராடிய சோசலிஸ்ட் டெமாக்ரடிக்...
மும்பையில் பெய்து வரும் தொடர் கனமழைக்கு இடையே, சாகிநாக்கா பகுதியில் உள்ள கைராணி சாலையில் மொபைல் போனில் பேசியபடி நடந்து சென்ற நபர் ஒருவர், எதிர்பாராதவிதமாக 25 அடி ஆழமுள்ள திறந்திருந்த மேன்ஹோலுக்குள் (பாதாள சாக்கடை)...