அண்டார்டிகாவில் அமைந்துள்ள மவுண்ட் எரபஸ் என்ற எரிமலை, ஒவ்வொரு நாளும் சுமார் 80 கிராம் அளவிலான தங்கத் துகள்களைக் காற்றில் பரவச் செய்து வருவது உலக அளவிலான கவனத்தை ஈர்த்துள்ளது. இது ஏறக்குறைய 10 சவரன்...
வியட்நாமின் ஹோ சி மின் நகரில் செயல்பட்டு வரும் ‘பம்பாய் பைட்ஸ்’ என்ற இந்திய உணவகத்தில், இந்தியக் குடும்பத்தினர் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உணவகத்திற்கு வந்திருந்த அக்குடும்பத்தின் குழந்தை, அங்கிருந்த டிஷ்யூ தாள்களை...
ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா மாவட்டத்தில் உள்ள மொபைல் கடை ஒன்றில், பிரதமர் நரேந்திர மோடியின் முகமூடியை அணிந்த திருடன் ஒருவன் புகுந்து சுமார் 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 40 ஸ்மார்ட்போன்களைத் திருடிச் சென்றுள்ள விசித்திரமான...
கர்நாடக மாநிலம் சிக்வல்லாப்பூர் மாவட்டத்தில் உள்ள நந்தி ஹில்ஸ் அருகே உள்ள ஒரு தனியார் ஹோம்ஸ்டே விடுதி அறையில், பெங்களூரைச் சேர்ந்த 26 வயதான பிசியோதெரபிஸ்ட் சாய் சுரபி என்ற இளம் பெண் சந்தேகத்திற்குரிய முறையில்...
உலக கிரிக்கெட்டின் மிகச்சிறந்த ஆல்-ரவுண்டராகவும், இங்கிலாந்து அணியின் வெற்றிகரமான கேப்டனாகவும் திகழ்ந்த பென் ஸ்டோக்ஸ், நியூசிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியின் போது சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விலகுவதாக திடீரென அறிவித்தார். போட்டி நடந்துகொண்டிருந்த போதே இந்த...
உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகரில் உள்ள நீர் பூங்கா ஒன்றில், குடும்பத்தினருடன் குளித்துக் கொண்டிருந்த 5 வயது சிறுவன் சிந்து நீரில் மூழ்கி உயிரிழந்த சோகமான சம்பவம் நடந்துள்ளது. தனியார் ஆசிரியரான கபில் என்பவர், தன்...
ஆந்திரப் பிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள ஒரு விசித்திரமான சம்பவம் அரங்கேறியுள்ளது, இது தொடர்பான வீடியோவும் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. அங்குள்ள 49 வயதுடைய போலிச் சாமிஜி ஒருவர், தமக்குக் காற்றில்...
ராஜஸ்தானில் தனது 16 வயது மகளைத் தொடர்ச்சியாகப் பாலியல் வன்கொடுமை செய்த 45 வயது தந்தைக்கு நீதிமன்றம் 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், 12,000 ரூபாய் அபராதமும் விதித்துள்ளது. ஜலாவார் பகுதியைப் சேர்ந்த குற்றம் சாட்டப்பட்டவரின்...
உத்தர பிரதேச மாநிலம் அலிகாரில் இருந்து ‘சேட்டக் ஏவியேஷன்’ நிறுவனத்திற்குச் சொந்தமான ‘செஸ்னா 152’ என்ற சிறிய ரக பயிற்சி விமானம் நேற்று தனியாகப் பறக்கும் பயிற்சிக்காகப் புறப்பட்டது. இந்த விமானத்தை 28 வயதுடைய பெண்...
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர் மாவட்டம் பிவாபூர் தாலுகாவில் உள்ள செலோட்டி கிராமத்தில் நெஞ்சை உருக்கும் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. கடந்த ஜூன் 25 அன்று அப்பகுதியில் பெய்த பலத்த மழையின் போது, தன்மா மர்கடே என்ற...