கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த விழிஞ்ஞம் பகுதியில், போதை கணவனின் தொடர் சித்ரவதை தாளாமல் விக்னேஸ்வரி (27) என்ற ஐ.டி ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகர்கோவிலைச் சேர்ந்த விக்னேஸ்வரிக்கும்,...
காசியாபாத்தின் ராஜ்நகர் எக்ஸ்டென்ஷன் பகுதியில் வசிக்கும் மீனாட்சி சர்மா என்ற பெண், நொய்டாவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். புதன்கிழமை காலையில் அவர் தனது காரில் அலுவலகத்திற்கு புறப்பட்டார். இந்திராபுரம் பகுதியில் உள்ள...
ஈராக் நாட்டின் பெண் நாடாளுமன்ற உறுப்பினரான ஹிந்த் அல் அப்பாஸி என்பவரது வீட்டில் அந்நாட்டின் பயங்கரவாத எதிர்ப்பு சேவைப் பிரிவு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது அவரது வீட்டிலிருந்து சுமார் 16.5 பில்லியன்...
இமாச்சலப் பிரதேசத்தின் பிரபல சுற்றுலாத் தலமான அடல் சுரங்கப்பாதையின் வடக்குப் பகுதி அருகே புதன்கிழமை இரவு ஒரு பயங்கரமான சாலை விபத்து நிகழ்ந்துள்ளது. அதிவேகமாக வந்த ஸ்கார்பியோ கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து, அங்கு கட்டுமானப்...
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், தமக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து புகார் அளிக்கக் காவல் நிலையம் நோக்கிச் சென்ற பூஜா என்ற திருமணமான பெண், வழியில் மறித்துக் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளார். அந்தப் பெண்ணை அவரது மைத்துனர்...
டெல்லியில் ஓடும் காரில் 24 வயது இளம்பெண் ஒருவருக்கு, அவருக்குத் தெரிந்த நபரே பாலியல் தொல்லை கொடுத்ததாக அதிர்ச்சிப் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில், கிழக்கு டெல்லியில் உள்ள மாண்டவளி காவல்...
ஹோர்முஸ் நீரிணை பகுதியில் சென்ற வணிகக் கப்பல் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்கா குற்றம் சாட்டியது. இதற்குப் பதிலடியாக, ஈரானின் ஏவுகணை மற்றும் ட்ரோன் சேமிப்புக் கிடங்குகள் மற்றும் கடலோர ரேடார் தளங்களைக்...
ஜார்கண்ட் மாநிலம் பலாமு மாவட்டத்தில் உள்ள சிக்கா கிராமத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் வெறும் 10 நாட்களுக்குள் அடுத்தடுத்து மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூன் 19-ஆம்...
பீகார் மாநிலம் பாங்காவில் எல்.கே.ஜி மாணவன் ஆனந்த் குமார் படுகொலை செய்யப்பட்ட வழக்கை போலீசார் வெற்றிகரமாக முடிவுக்கு கொண்டுவந்துள்ளனர். மவுண்ட் கேரளா பள்ளியில் படித்து வந்த இந்த சிறுவனை, அதே பள்ளியின் இயக்குனர் ராஜீவ் குமார்...
மகாராஷ்டிராவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரின் மகனான கேதன் அகர்வால், கடந்த ஜூன் 18 அன்று புனேயில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க லோஹாகட் கோட்டையில் வைத்து கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். கேதனின் நிச்சயதார்த்தப் பெண் சியா கோயல்,...