மகாராஷ்டிர மாநிலம் பால்கர் மாவட்டம், விரார் மேற்காக உள்ள பாலிஞ்ச் காவல் எல்லைக்குட்பட்ட நாரங்கி கிராமத்தைச் சேர்ந்தவர் பிராச்சி கல்பேஷ் பாட்டீல். கடந்த ஜூலை 30-ஆம் தேதி, பிராச்சியின் சகோதரர் விஷால் பாட்டீல், தனது சகோதரியை...
அலுவலகப் பணிகளை முடித்துவிட்டு இரவு 9 மணிக்கு அந்த இளைஞர் தனது வீட்டிற்குச் செல்வதற்காக ‘ராபிடோ’ பைக் டாக்சியை பதிவு செய்தார். ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு, அவரை அழைத்துச் செல்ல வந்த ஓட்டுநரைப் பார்த்ததும் அவர்...
ராஜஸ்தானின் பழங்குடியினர் வசிக்கும் பன்ஸ்வாரா மாவட்டத்தைச் சேர்ந்த ஷக்கர்வாடா கிராமத்தில், விஷப்பாம்பு கடித்து மனைவி உயிரிழந்த அதிர்ச்சியில் கணவரும் நஷம் குடித்துத் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதி மக்களைப் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த ஜூலை...
கசியாபாத்தின் ராஜ்நகர் எக்ஸ்டென்ஷனில் உள்ள ஆபீசர் சிட்டி-2 குடியிருப்பில் வசித்து வந்த பெண் மனநல மருத்துவர் டாக்டர் ஹமீகா அகர்வால் என்பவர், கட்டிடத்தின் 5-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும்...
ராஜஸ்தானின் அல்வார் மாவட்டத்தைச் சேர்ந்த 26 வயதான கர்ப்பிணிப் பெண் ரச்னா, கடுமையான வயிற்று வலி மற்றும் இரத்தப்போக்கு காரணமாக 48 மணி நேரத்தில் 4 மருத்துவமனைகளுக்கு அலைக்கழிக்கப்பட்டுச் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும்...
உத்தரப்பிரதேச மாநிலத் தலைநகர் லக்னோவில், பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணிற்குப் நீதி வழங்குவதற்குப் பதிலாக, அவரிடமே தவறாக நடக்க முயன்ற உதவி ஆய்வாளர் தர்மவீர் ஷாஹி சஸ்பெண்ட் செய்யப்பட்டு, அவர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது....
மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில், மதுப் பழக்கத்திற்கு அடிமையான நபர் ஒருவரின் கட்டுப்பாடற்ற செயலால் அப்பகுதியே அதிர்ச்சியில் உறைந்துள்ளது. குவாலியரைச் சேர்ந்த அந்த நபரின் தொடர்ச்சியான மதுப்பழக்கம் காரணமாகக் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது....
மனைவி தகாத உறவில் ஈடுபடுவதற்கான தெளிவான மற்றும் நம்பகமான ஆதாரங்களைக் கணவர் முதற்கட்ட விசாரணையிலேயே சமர்ப்பித்தால், மனைவிக்கு இடைக்கால ஜீவனாம்சம் வழங்குவதைத் தவிர்க்க முடியும் என உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. விவாகரத்து மற்றும் பராமரிப்புத்...
சத்தீஸ்கர் மாநிலம், பிலாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள பஞ்பேடி காவல் எல்லைக்குட்பட்ட ஜோதாரா கிராமத்தின் பழைய சந்தைப் பகுதியில் இச்சம்பவம் நடந்துள்ளது. சுதாமா படேல் என்பவரின் 38 வயது மகனான நிர்மல் படேல், சனிக்கிழமை பிற்பகலில் தனது...
அளவுக்கு அதிகமாக மது அருந்திய இரு இளம்பெண்கள், போதை தலைக்கேறிய நிலையில் நடுரோட்டிலேயே கடுமையான ரகளையில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆரம்பத்தில் ஒருவரையொருவர் ஆவேசமாகத் திட்டித் தீர்த்த இவர்களது வாக்குவாதம், அடுத்த...