சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோவில், பாம்புபிடி வீரரான ராம்கரண் என்பவர் தனது வீட்டில் வளர்த்து வரும் மஞ்சள் சாரைப்பாம்பிற்கு சோப்பு போட்டு, குளிப்பாட்டி அழகு பார்க்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. “பாம்பு என்றால் படையும் நடுங்கும்”...
ஆந்திர மாநிலம் ஆருடமுரு கிராமத்தைச் சேர்ந்த 65 வயதான விவசாயி சட்டி சிவநாராயண ரெட்டி, மூட்டு வலியால் அவதிப்பட்டு வந்த தனது மனைவிக்காக வெறும் 20 நாட்களில் வீட்டிலேயே எஸ்கலேட்டர் ஒன்றை உருவாக்கி அசத்தியுள்ளார். 5-ஆம்...
ஆந்திரப் பிரதேச மாநிலம் கர்னூல் மாவட்டம் மஞ்சல் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி குரவா சுரேஷ் என்பவரின் குடும்பத்தினர் வளர்த்து வந்த இரண்டு எருதுகள் துங்கபத்ரா நதியில் மூழ்கி திடீரென உயிரிழந்தன. விவசாயிகளுக்குத் தங்கள் கால்நடைகள் வெறும்...
உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூர் மாவட்டத்தில் உள்ள சஹஜன்வா பகுதியில், 5 வயது சிறுவன் பணத்திற்காகக் கடத்தப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிப்ரா பகுதியைச் சேர்ந்த விபின் சிங்...
ஐஐடி ஹைதராபாத்தில் படித்து வரும் ‘ஹீரோ’ என்ற ஜப்பானிய மாணவி, தான் முதன்முறையாக மும்பை மெட்ரோ ரயிலில் பயணம் செய்த அனுபவத்தை ஒரு வீடியோவாக சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். இந்தியாவின் பொதுப் போக்குவரத்து உள்கட்டமைப்பு மற்றும்...
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் திருமணம் முடிந்த இரண்டே நாட்களில், புதுப்பெண் ஒருவர் அழகு நிலையம் செல்வதாகக் கூறிவிட்டு மாயமான விசித்திரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. பரேலா பகுதியைச் சேர்ந்த கௌதம் யாதவ் என்ற இளைஞருக்கும் அந்தப்...
ஆக்ராவின் சிகந்திரா பகுதியைச் சேர்ந்த ரூபி என்ற பெண், கடந்த ஜூன் 17-ஆம் தேதி இரவு தன் கணவர் சுரேந்திர குமார் சர்மாவுக்குப் பாயாசத்தில் அதிகளவு தூக்க மாத்திரைகளைக் கலந்து கொடுத்துக் கொலை செய்துள்ளார். மறுநாள்...
மத்திய பிரதேச மாநிலத்தில் 7 மாத கர்ப்பிணி மனைவியைக் கொலை செய்த வழக்கில், கணவருக்கு விதிக்கப்பட்டிருந்த ஆயுள் தண்டனையை அம்மாநில உயர் நீதிமன்றம் 7 ஆண்டுகளாகக் குறைத்து அதிரடித் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2021-ஆம் ஆண்டு குல்பஹேரி...
இமாச்சலப் பிரதேசத்தின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான ஸ்பிதி பள்ளத்தாக்கில், நகர்ந்து கொண்டிருக்கும் ஒரு பேருந்தின் கூரை மீது அமர்ந்து ஆபத்தான முறையில் சுற்றுலாப் பயணிகள் பயணிக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....
குஜராத்தில் பலத்த மழையின் போது சாலைப் பள்ளத்தில் தேங்கியிருந்த தண்ணீரை அறியாமல் இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதியினர், நிலைதடுமாறி முகத்தில் அடிபடும் வகையில் சாலையில் விழுந்து விபத்துக்குள்ளான அதிர்ச்சி வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது....