மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் பிறந்த சில மாதங்களே ஆன கைக்குழந்தை ஒன்றை, பெற்ற தாயும் தந்தையும் ஆதரவற்ற நிலையில் சாலையில் தவிக்கவிட்டுச் சென்றுள்ள இரக்கமற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்தில் பொதுமக்கள் திரண்டபோது,...
இன்றைய காலகட்டத்தில் போலித் திருமணங்கள் மூலம் ஆண்களை ஏமாற்றிப் பணத்தையும் நகைகளையும் சுருட்டும் மோசடிச் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில், மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் நடைபெற்ற ஒரு திருமணம், யாருமே எதிர்பார்க்காத...
ஈடாவா மாவட்டம் இக்டில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாணிக்பூர் விஷ்ணு கிராமத்தில், குழந்தைகள் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக பூனம் என்ற பெண் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளார். அவர் தனது அத்தை மற்றும் நாத்தனாரால் முடியைப் பிடித்து...
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சுயேச்சை எம்பி பப்பு யாதவ், அயோத்தி ராமர் கோவில் நன்கொடை திருட்டைக் கண்டித்து அண்மையில் நாடாளுமன்றத்தில் சாமியார் வேடத்தில் உண்டியலுடன் வந்து நூதன போராட்டம் நடத்தினார். இதனால் சனாதன தர்மத்தை அவமதித்ததாகக்...
பீகார் மாநிலம் சுபௌல் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில், விவசாயிகள் நெல் வயலில் வேலை செய்து கொண்டிருந்தபோது பயிர்களுக்கு இடையே சுமார் 5 அடி நீளமுள்ள முதலை ஒன்று மறைந்திருப்பதைக்கண்டு அதிர்ச்சியடைந்தனர். வயலில் முதலை இருப்பதை...
கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டம் ஹுன்சூர் தாலுகாவில், சிப்ஸ் பாக்கெட்டுக்குள் பரிசாகக் கிடைத்த சிறிய பிளாஸ்டிக் பொம்மை பந்தை விழுங்கிய முகுந்த் மயூர் என்ற 5 வயது சிறுவன் மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தான். முன்னாள் கிராம...
மத்தியப் பிரதேசத்தின் காதேர் கிராமத்திற்கு அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில், வியாழக்கிழமை இரவு கோவிலுக்குச் சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்த தம்பதியை மர்ம நபர்கள் சிலர் திடீரென வழிமறித்துள்ளனர். அவர்களைக் கொடூரமாகத் தாக்கிய...
கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் பேலூர் தாலுகாவுக்கு உட்பட்ட கேசகோடு கிராமத்தைச் சேர்ந்தவர் ரகு. இவருக்கும் ககனா என்ற பெண்களுக்கும் திருமணம் ஆகி இருவரும் வாழ்ந்து வந்தனர். இவர்களது குடும்ப வாழ்க்கை தொடக்கத்தில் இயல்பாகச் சென்றுகொண்டிருந்த...
மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரின் அல்காபுரி பகுதியில் வசிக்கும் ஓஜா குடும்பத்தின் செல்லக் கிளியான ‘சகுந்தலா’ திடீரென காணாமல் போயுள்ளது. சகுந்தலா என்பது சாம்பல் மற்றும் சிவப்பு நிறத் தழும்பு போன்ற அடையாளத்தைக் கொண்ட ஒரு...
பீகாரில் உள்ள சப்ரா ரயில் நிலையத்திலிருந்து எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. வழக்கமாகப் பயணிகள் கூட்டமும் பரபரப்பும் நிறைந்த ரயில் நிலையத்திற்கு மாறாக, இங்கு மூன்றாம் நடைமேடையில் எருமை...