பிகார் மாநிலத்தைச் சேர்ந்த 23 வயது இளம் பெண் சந்தியா சௌத்ரி, ரூ.2.6 லட்சம் பணத்திற்குப் விநியோகிக்கப்பட்டுத் தன்னைக் காட்டிலும் இருமடங்கு வயது மூத்த 45 வயது நபரான முகேஷ் சவுகானுக்குக் கடந்த ஜூலை 26...
குஜராத் மாநிலத்தில் பருவமழைக் காலத்தில் வேகமாகப் பரவி வரும் அபாயகரமான சாந்திபுரா வைரஸ் பாதிப்பால் இதுவரை 22 குழந்தைகள் உயிரிழந்துள்ள அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வத் தகவலின்படி, காய்ச்சல் அறிகுறிகளுடன் பதிவான...
பிகார் மாநிலம் சாப்ராவில் உள்ள பிரபல பொறியியல் கல்லூரி விடுதியில், மாணவிகளின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் அரங்கேறியுள்ள சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து கல்லூரி மாணவிகள் விடியோவில் தெளிவாக கூறியுள்ளனர்....
அரியானா மாநிலம் ஃபரிதாபாத் சிக்ரோனா கிராமத்தில் உள்ள சரஸ்வதி மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வந்தவர் சந்தியா. நேற்று காலை 9:30 மணியளவில் இவர் பள்ளிக்கு வந்தபோது, முகத்தை வெள்ளைத் துணியால் மூடியபடி வந்த நபர்...
கர்நாடக மாநிலம் சிவமோகாவில் உள்ள விநாயகா நகரில் அமைந்திருக்கும் தத்தாத்ரேய சுவாமி கோவிலில், மின் தூக்கியின் அடியில் சிக்கி 80 வயதான ஓய்வுபெற்ற பொறியாளர் குமாரசாமி என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். சிவமோகா வினோபா நகரைச் சேர்ந்த...
பீகார் மாநிலத்தில் காதலித்த பெண்ணைக் கைப்பிடிப்பதற்காக, குடும்பத்தின் வாழ்வாதாரமாக இருந்த வளர்ப்பு எருமை மாட்டை இளைஞர் ஒருவர் ரகசியமாக விற்றுத் திருமணம் செய்து கொண்ட விசித்திரச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. “காதலுக்குக் கண் இல்லை,...
நீண்ட தூரப் பயணத்தின் களைப்பு காரணமாக, பயணி ஒருவர் அங்கிருந்த இரும்பு பெஞ்சில் அமர்ந்து சற்று ஓய்வெடுக்க நினைத்து அப்படியே அயர்ந்து தூங்கியுள்ளார். உறக்கத்தின் நடுவே அவர் அங்கும் இங்கும் புரண்டு படுத்தபோது, எதிர்பாராதவிதமாக அவரது...
மகாராஷ்டிர மாநிலம் பால்கர் மாவட்டம் நாலாசோபராவின் அல்காபுரி பகுதியில், 6 வயது இந்துச் சிறுமியை ரெஹான் என்ற சிறுவன் பாலியல் ரீதியாக துன்புறுத்த முயன்றதாகக் கூறப்படும் சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட...
உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சி பராகாவ்ன் பகுதியில் உள்ள ஹர்தௌல்புராவில், தூங்கிக் கொண்டிருந்த அக்கா-தம்பி இருவரை கொடிய விஷமுள்ள கட்டுவிரியன் பாம்பு கடித்ததில், 7 வயது சிறுவன் உயிரிழந்த சோக சம்பவம் அரங்கேறியுள்ளது. மூன்று நாட்களுக்கு...
உத்தரப் பிரதேச மாநிலம் கன்னோஜ் மாவட்டம் உமர்தா ஒன்றியத்தில் உள்ள சிக்ரோரி கம்போசிட் அரசுப் பள்ளியில், ஆசிரியர் ஒருவர் வகுப்பறையிலேயே ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் அதிர்ச்சியூட்டும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....