மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்குத் திருமணமான சில நாட்களிலேயே நேர்ந்த அதிர்ச்சி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதலிரவு நாளன்று தனக்கு மாதவிடாய் என்று கூறிய புதுப்பெண், மறுநாளில் இருந்து வயிற்று வலிப்பதாகக் கூறி...
குஜராத்தின் மோர்பி மாவட்டத்தில் உள்ள வீரபராடா கிராமத்தில் அமைந்துள்ள ஒரு மர்மமான கிணறு மீண்டும் செய்திகளில் இடம்பிடித்துள்ளது. வியாழக்கிழமை மதியம் சுமார் 3 மணியளவில், இந்தக் கிணற்றில் உள்ள நீர் திடீரெனக் கொந்தளித்து, பலத்த சிற்றலைகளை...
அஸ்ஸாம் மாநிலம் ஹைலாகண்டி மாவட்டத்தில் 16 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில், போலீசார் மேலும் இரு இளைஞர்களைக் கைது செய்துள்ளனர். இதன் மூலம் இந்த கொடூர...
குடும்பத்தில் கொடுமைகளைச் சந்திக்கும் மகள்களை அனுசரித்துப் போ, இணங்கிச் செல்’ என்று கூறி வலியுறுத்த வேண்டாம் என அலகாபாத் உயர் நீதிமன்றம் பெற்றோர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. நீதிபதிகள் ராஜேஷ் சிங் சௌஹான் மற்றும் அப்தேஷ்...
சிய கைத்தறி தினத்தை முன்னிட்டு, இந்தியாவின் பாரம்பரிய கைத்தறித் தயாரிப்புகளை வாங்கி ஆதரிக்குமாறு நாட்டு மக்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்ட அவர், மக்கள் தங்களுக்குப்...
குஜராத் மாநிலம் வதோதராவின் சானி பகுதியில் உள்ள ரெட் ராஸ் ஹோட்டலில் தங்கியிருந்த பெண் ஒருவர், தாம் ஒரு பணி கூட்டத்திற்காக வெளியே சென்றிருந்த நேரத்தில், தனது அனுமதியின்றி ஹோட்டல் ஊழியர்கள் மாஸ்டர் சாவியைப் பயன்படுத்திப்...
சுரு மாவட்டம், சுஜான்கரில் உள்ள அரசு ஃபதேபுரியா தாய் மற்றும் குழந்தை மருத்துவமனையின் பால்கனி மற்றும் பிரதான நுழைவாயிலின் மேற்கூரையில் இருந்து பூச்சு திடீரென இடிந்து விழுந்ததில், அங்கு வந்த ஒரு பெண்ணுக்கு தலையில் பலத்த...
கொல்கத்தாவில் மிகவும் உயரமான தெருவிளக்குக் கம்பத்தின் உச்சிக்கு ஏறிய இளைஞர் ஒருவர், எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி ஆபத்தான முறையில் புல்-அப்ஸ் மற்றும் உடல் எடைப் பயிற்சிகளை மேற்கொண்ட காணொளி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி...
டெல்லியைச் சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனர் ரோகன் தவான் என்பவரால் இந்தச் சம்பவம் முதன்முதலில் லிங்க்ட்இன் தளத்தில் பகிரப்பட்டது. ரோகன் தவான், சுமார் ரூ.500 கோடி சொத்து மதிப்பு கொண்ட ஒரு பிரபல தொழிலதிபரைச் சந்தித்துப் பேசியுள்ளார்....
ஜெய்பூரில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. திருமணமான 40 வயது பெண் லலிதா என்பவரும், அவரது 26 வயது காதலன் பாப்லு மீனா என்பவரும் தங்களது ஆடம்பர வாழ்க்கைக்கும், மது விருந்துகளுக்கும் பணம் தேவைப்பட்டதால், அந்தப்...