கர்நாடகாவில் பெய்து வரும் கனமழை காரணமாகப் பல பகுதிகள் வெள்ளத்தில் தவித்து வருகின்றன. குறிப்பாக, அம்மாநிலத்தின் கலபுரகி மாவட்டத்தில் உள்ள சேடம் தாலுகாவில் அடிப்படை வசதிகள் இல்லாததால் மக்கள் பெரும் இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர். கர்நாடக மருத்துவக்...
பீகாரீல் தீராஜ் குமார் மற்றும் ரீமா குமாரி ஆகிய இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், வேலை நிமித்தமாகப் பெங்களூரு கும்பல்கோடு பகுதியில் வாடகைக்கு அறை எடுத்து வசித்து வந்துள்ளனர். இருப்பினும், திருமணத்திற்குப் பிறகு...
மத்திய பிரதேச மாநிலம் சத்தர்பூர் மாவட்டம் பளாமல்ஹரா காவல் எல்லைக்குட்பட்ட சூரஜ்புரா ரோட் கிராமத்தில், குப்பைக் கிடங்கில் பெண் ஒருவரின் சடலம் இரண்டு துண்டுகளாக வெட்டப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பாக...
உத்தரப் பிரதேச மாநிலம் பரேலி மாவட்டம், சிரோலி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அஞ்சனி கிராமத்தில் காணாமல்போன பெண் மற்றும் அவரது குழந்தைகள், அதே கிராமத்தைச் சேர்ந்த மாற்று சமூகத்தைச் சேர்ந்த இளைஞரின் வீட்டில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்....
முன்னாள் அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவருமான பாபா சித்திக் கடந்த 2024-ம் ஆண்டு அக்டோபர் மாதம் மும்பை பாந்திரா பகுதியில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த கொலை வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு...
ஏற்கெனவே தன் மீது முட்டை வீச்சு சம்பவம் நடந்துள்ளதால், வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு கேட்டு, வீடியோ கான்ஃபரன்ஸ் வாயிலாக ஆஜராக அனுமதி கோரி திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா மனு...
மறைந்த பிரபல கேங்ஸ்டர் அடிக் அகமதுவின் இளைய மகனான அபான் அகமது, உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சி பகுதியில் நிகழ்ந்த கோர சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பிரயாக்ராஜ் பகுதியில் இருந்து தனது சிறைவாசம் அனுபவித்து...
கேரளாவில் அதிவேகமாக வந்த தனியார் பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து, சாலையில் சென்று கொண்டிருந்த பல வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதி பெரும் விபத்தை ஏற்படுத்தியது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எமனாக உருவெடுத்து வந்த...
உத்தரப் பிரதேச மாநிலம் ஹமீர்பூர் பகுதியில், 32 வயதான ரீட்டா என்ற பெண் கார் மோதி உயிரிழந்த நிலையில், அவரது உடல் சாலை ஓரத்தில் கிடந்ததை அப்பகுதி விவசாயிகள் கண்டெடுத்தனர். ஆரம்பத்தில் இது ஏதோ விபத்து...
உத்தரப் பிரதேச மாநிலம் பிலிபிட் மாவட்டம் ஜித்னியா கிராமத்தில், மனைவி அடிக்கடி தாய் வீட்டிற்குச் செல்வதால் ஏற்பட்ட ஆத்திரத்தில், மாமியாரைக் கொன்று உடலைத் தீவைத்து எரித்த மருமகனின் கொடூரச் செயல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. உயிரிழந்த 65...