உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் காவடி யாத்திரையின் போது, கங்கை நதியின் பலத்த நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்ட நொய்டாவைச் சேர்ந்த சிவ பக்தரை, மாநில பேரிடர் மீட்புப் படை வீரர் நிதேஷ் கேத்வால் தன் உயிரைப் பணயம்...
தேர்தல் சீர்திருத்தங்களுக்கான கூட்டமைப்பு மற்றும் ‘நேஷனல் எலக்ஷன் வாட்ச்’ அமைப்புகள், முதல்வர்களின் தேர்தல் பிரமாணப் பத்திரங்களின் அடிப்படையில் அதிக சொத்துகள் கொண்ட முதல்வர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளன. இந்த பட்டியலில் கர்நாடக முதல்வர் டி.கே. சிவக்குமார் ரூ.1,413.8...
பீகாரில் அமைந்துள்ள ஒரு நெடுஞ்சாலைப் பாலத்தின் நடுவே பெரிய பிளவு ஏற்பட்டுள்ளைக் காட்டும் அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இரவும் பகலும் ஆயிரக்கணக்கான சிறிய மற்றும் பெரிய வாகனங்கள் கடந்து...
சிங்கப்பூரைச் சேர்ந்த பெண் ஒருவர், சரியாக வேலை செய்யவில்லை எனக் கூறி தன்னைத் தவறாகப் பணிநீக்கம் செய்த நிறுவனத்திற்கு எதிராகச் சட்டப் போராட்டம் நடத்தி வெற்றி பெற்றுள்ளார். ஆடிட்டராகப் பணிபுரிந்த அவர், நிறுவனத்தின் கணக்கு வழக்குகள்...
கர்நாடக மாநிலம் பல்லாரியின் ஆந்திரல் பகுதியில் குடும்பத் தகராறு காரணமாகக் கொடூரமான இரட்டைக் கொலைச் சம்பவம் நடந்துள்ளது. ஹொன்னூரு சுவாமி என்பவருக்கும் அவரது மனைவி ராஜேஸ்வரிக்கும் இடையே கடந்த சில நாட்களாகக் குடும்பச் சண்டை நடந்து...
உத்தரப் பிரதேச மாநிலம் பரேலியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில், கல்லீரல் நோய்க்காகச் சிகிச்சை பெற்று வந்த ஷீலா தேவி 65 வயது மூதாட்டி உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர். இதையடுத்து, அவரது உடலை இறுதிச் சடங்குகள்...
மத்தியப் பிரதேச மாநிலம் மாண்ட்லா மாவட்டம், சுன்ஹரா மால் கிராமத்தைச் சேர்ந்த 21 வயதான அஜித் பரையா என்ற இளைஞர், சுகாதாரத் துறையின் அலட்சியத்தால் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுநீரகக் கோளாறால் பாதிக்கப்பட்ட...
குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் நள்ளிரவில் வீட்டின் குளியலறைக்குள் 7 அடி நீளமுள்ள பிரம்மாண்ட முதலை ஒன்று புகுந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. மாலதாஜ் கிராமத்தைச் சேர்ந்த பாலாபாய் சவுகான்...
தாயின் வயிற்றில் வளரும் பெண் குழந்தை, ஸ்கேனிங் மெஷின் திரையில் தன் தந்தையின் குரலைக் கேட்டுப் புன்னகைக்கும் நெஞ்சை உருக்கும் மிக அழகான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்தப் பெண்ணின் கணவர், மனைவியின்...
ஆன்லைன் மளிகைப் பொருட்கள் விநியோக நிறுவனமான ஜெப்டோ டெலிவரி ஊழியர் ஒருவர், தனியாக இருந்த பெண் ஒருவரின் வீட்டிற்குள் நுழைய முயன்று, கதவைத் தட்டி ரகளையில் ஈடுபட்ட அதிர்ச்சியூட்டும் சம்பவம் சமூக வலைத்தளங்களில் வெளியாகிப் பெரும்...