அசாம் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான வெள்ள பாதிப்புகளுக்கு இடையே, சிவசாகர் மாவட்டத்தின் பாமுன்புகுரி தேயிலைத் தோட்டப் பகுதியில் தனது செல்ல நாய்க்குட்டியைப் பாதுகாக்க முயன்ற சிறுவன் ஒருவன் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளான்....
டெல்லி ஜந்தர் மந்தரில் தேர்வுத் தாள் கசிவு விவகாரத்திற்காக மாணவர்கள் நடத்திய போராட்டத்தின் போது, தன்னைப்பற்றியும் தனது மறைந்த தாயாரைப் பற்றியும் அவதூறாகப் பேசிய இளைஞர்களைத் தான் மன்னிக்க விரும்புவதாகப் பிரதமர் நரேந்திர மோடி உருக்கமாகத்...
மகாராஷ்டிர மாநிலம் ஜல்கான் மாவட்டத்தில் தொடர் கனமழை காரணமாக அஞ்சனி ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், சுரேஷ் பில் என்ற நபர் ஆற்று வெள்ளத்தில் சிக்கிக் கொண்டார். சீறிப்பாய்ந்து வந்த வெள்ளத்தின் பலத்த நீரோட்டத்திலிருந்து தப்பிக்க,...
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று அதிகாலையில் பெய்த கனமழை காரணமாகப் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டு இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். தொடுபுழா அருகே உள்ள அடூர் மலைப்பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி சுமதி...
ஆகஸ்ட் 1, 2026 முதல் நாடு முழுவதும் பல முக்கிய நிதி விதிமுறைகளும் சேவைகளும் நள்ளிரவு முதல் அதிகாரப்பூர்வமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளன. இந்த மாற்றங்களின்படி, வணிக நிறுவனங்கள் மற்றும் தணிக்கைக்கு உட்படாத சுயதொழில் செய்பவர்களுக்கான வருமான வரி...
கடந்த ஆண்டு நடைபெற்ற ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின்போது, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான போரை நிறுத்தத் தவறினால் 250 சதவீத சுங்கவரி விதிக்கப்படும் எனத் தான் மிரட்டியதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். கேம்ப்...
டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டத்தின் போது, பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக அவதூறான கருத்துகளைத் தெரிவித்த 15 வயது சிறுமியான ருசிகா சிங், கைகூப்பி மன்னிப்பு கேட்கும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. பிரதமருக்கு எதிராகத்...
மத்தியப் பிரதேசத்தின் மொரேனா மாவட்டம் கைலாரஸ் பகுதியில், 41 வயதான பள்ளி ஆசிரியை லலிதா தாகத் என்பவர் கடும் வெப்பம் காரணமாகத் தலைசுற்றல் ஏற்பட்டுத் தனது ஸ்கூட்டரிலிருந்து கீழே விழுந்து மயக்கமடைந்தார். அப்பகுதி வழியாக வந்த...
மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் பகுதியைச் சேர்ந்த அஸ்மிதா தமாங் என்ற 9-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியின் மனதைத் தொடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இவருக்குச் சமீபத்தில் தாய் இறந்துவிட்ட நிலையில்,...
பெங்களூரைச் சேர்ந்த திவ்யா என்பவரிடம், வயநாடு மாவட்டத்தில் வயதான பாட்டி ஒருவரைப் பராமரிக்கும் வேலை இருக்கிறது என்றும் நல்ல சம்பளம் கிடைக்கும் என்றும் ஆசை வார்த்தை கூறி மாமியாரே நேரடியாக அழைத்துச் சென்று விட்டுள்ளார். ஆனால்,...