உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் மருந்து வியாபாரி வினீத் மிணோச்சா படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 36 வயதான மருமகள் ஷாலு தொடர்பான வீடியோ ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது மாமனார்...
சத்தீஸ்கர் மாநிலத்தின் கரியாபந்து மாவட்டத்தில் உள்ள மெயின்பூர் பிளாக் பகுதிக்குட்பட்ட கம்பாத்தா மற்றும் அதன் சுற்றுவட்டாரக் கிராமங்களைச் சேர்ந்த பள்ளிச் சிறுவர்கள், பள்ளிக்குச் செல்வதற்காகப் பைரி ஆற்றைக் கடக்க வேண்டியுள்ளது. அங்கு அரைகுறையாக நிற்கும் பாலத்தில்...
நொய்டாவில் ரேபிடோ நிறுவனத்தின் பார்சல் டெலிவரி சேவையைப் பயன்படுத்திய இளம் பெண் ஒருவருக்கு, அச்சேவையை வழங்கிய ரைடர் தனிப்பட்ட முறையில் தேவையற்ற மெசேஜ்களை அனுப்பிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பார்சல் டெலிவரி செய்து முடித்த...
கர்நாடக மாநிலம் கே.ஜி.எஃப் நகரில் உள்ள மகாவீர் ஜெயின் கல்லூரியில், வகுப்பறைக்குள் பெஞ்ச் மாற்றுவது தொடர்பாக மாணவன்- மாணவி இடையே ஏற்பட்ட அசாத்திய தகராறு, ஒருவரையொருவர் அசுரத்தனமாகத் தாக்கிக்கொண்ட மோதலாக மாறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மகாவீர்...
உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில் தெருவில் உக்காந்திருந்த முதியவர் ஒருவரைத் தெரு நாய் ஒன்று சற்றும் எதிர்பாராத விதமாக அசுரத்தனமாகத் தாக்கி கடித்துக் குதறிய நெஞ்சைப் பதறவைக்கும் நேரடி சிசிடிவி வீடியோ காட்சிகள் தற்பொழுது சமூக...
உத்தரப் பிரதேச மாநிலம் ஃபரூக்காபாத் மாவட்டம் சினௌலி கிராமத்தில், வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு சாலையும் கிராமமும் அடியோடு துண்டிக்கப்பட்ட நிலையில், நோய்வாய்ப்பட்ட கமலா தேவி என்ற பெண்ணை மீட்பதற்காக ஒரு பெரிய இரும்பு வாணலியைப் படகாக...
ஹைதராபாத்தின் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் உள்ள மது வியாபாரி ஒருவரின் வீட்டில் நடந்த பெரும் திருட்டு வழக்கை, சிசிடிவி காட்சியில் முகமே தெரியாத நிலையிலும் புருவத்தில் இருந்த ஒரே ஒரு தழும்பு அடையாளத்தை வைத்துக் காவல்துறையினர்...
மகாராஷ்டிரா மாநிலம் தாணே, சாஸ்திரிநகர் பகுதியில் பிறந்தநாள் விழாவிற்காக சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின்சார இணைப்பினால் ஏற்பட்ட மின்சாரத் தாக்குதலில் 66 வயது பெண் பரிதாபமாக உயிரிழந்தார். பிறந்தநாள் விழாவிற்காக அமைக்கப்பட்ட மேடைக்கும் மின்விளக்குகளுக்கும் தெருவிளக்கு கம்பத்தில்...
மத்தியப் பிரதேச மாநிலம் சிவபுரி மாவட்டம் கோலாரஸ் பகுதியில் உள்ள பத்ரவாஸ் என்ற இடத்தில் இயங்கி வரும் ‘ரைசிங் சோல்ஸ்’ என்ற தனியார் பள்ளியில், இரு சிறு குழந்தைகளைக் கடத்த முயன்ற முயற்சி பள்ளி நிர்வாகத்தின்...
உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டம் ராம்னி கிராமத்தில், 11 மற்றும் 12-ஆம் வகுப்பு பயின்று வந்த பள்ளி மாணவ, மாணவிகளின் உடல்கள் திருவிழா மேடைக்கு பின்புறம் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட நெஞ்சைப் பதறவைக்கும் விபரீதச்...