ஹரியானா மாநிலம் கர்னால் பகுதியில், வீர் ரைஸ் மில் அருகே தனது தேநீர்க் கடையைச் சுத்தம் செய்துகொண்டிருந்த தேஜ்பீர் சிங் என்ற கடை உரிமையாளர், அடையாளம் தெரியாத நபர்களால் இரும்புத் தடியால் கொடூரமாகத் தாக்கப்பட்டுப் படுகொலை...
தெலங்கானா மாநிலம் மேடக் மாவட்டம் பெத்தசங்கரம்பேட் மண்டலத்தின் மக்தா லட்சுமாபூர் கிராமத்தைச் சேர்ந்த 19 வயது வாலிபர் பிரவீன், தனது தாயின் திடீர் மரணத்தைத் தாங்க முடியாமல் மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட நெஞ்சை உலுக்கும்...
வங்காளதேசத்தின் பாரிசால் பத்திரிகையாளர் மன்றத்தின் முன்னாள் பொதுச்செயலாளரும், ‘தினசரி சமகால்’ நாளிதழின் முன்னாள் பீரோ சீஃபுமான மூத்த பத்திரிகையாளர் புலக் சாட்டர்ஜி (57), அவ்வலுவலகத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கடந்த 2023-ஆம் ஆண்டு...
மத்தியப் பிரதேச மாநிலம் ராய்சென் சிறைச்சாலையில், நீலேஷ் தாக்கூர் என்ற கைதி அங்கு பணியில் இருந்த சிறைக்காவலர் திக்விஜய் சிங் தோமரைத் துப்பாக்கியால் சுட்டும், அவரது கண்ணில் மிளகாய்ப் பொடியைத் தூவியும் தப்பியோட முயன்ற பதைபதைக்க...
உத்தரகாண்ட் மாநிலத்தின் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஹரிஷ் ராவத் ஆவார். இவர் ஏற்கனவே உத்தரகாண்ட் மாநில முதல்வராக இருந்துள்ளார். இவரின் 2014 முதல் 2017-ம் ஆண்டு வரையிலான முதல்வர் பதவி காலத்தில், சிறப்புப்பணி அதிகாரியாக...
ஆந்திரப் பிரதேச மாநிலம் திருப்பதியில் உள்ள கிணற்றில் தவறி விழுந்த மொபைல் போனை எடுக்க முயன்ற இரண்டு இளைஞர்கள், நச்சு வாயு தாக்கி மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழந்த இளைஞர்கள் பீம்ராஜு மற்றும் நரேஷ் என...
இன்றைய இணையம் மற்றும் சமூக வலைதளங்களின் யுகத்தில், கோடிக்கணக்கான ரூபாய்களைச் செலவழித்து மிக ஆடம்பரமாக நடத்தப்படும் ‘டெஸ்டினேஷன் வெடிங்’ பற்றிய செய்திகள் அதிகம் பேசப்பட்டு வருகின்றன. இத்தகைய சூழலில், மகாராஷ்டிராவின் அமராவதியில் நடைபெற்ற மிகவும் எளிமையான,...
மத்திய பிரதேச மாநிலம் கண்ட்வா பகுதியைச் சேர்ந்த மோகட் ரோட் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் 40 ஆண்டுகளுக்கு முன்பு இளம்பெண்ணை பாலியல் தொல்லை செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த 64 வயது முதியவர் அசோக் குமார்...
தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் ஆஷா பணியாளர்களுக்கு ரூ.18,000 நிலையான மாதச் சம்பளம் மற்றும் சுகாதார அட்டைகள் வழங்கப்படும் என்று தற்போதைய முதல்வர் அ. ரேவந்த் ரெட்டி அளித்த வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை எனக்...
ஆந்திர மாநிலம், ஸ்ரீகாகுளம் மாவட்டம் இச்சாபுரத்தைச் சேர்ந்த ஆஷிஷ் மற்றும் ராஜமகேந்திரவரத்தைச் சேர்ந்த கீதாமாதுரி தம்பதி, வேலை நிமித்தமாக லண்டனில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த மே 30ஆம் தேதி ராஜமகேந்திரவரத்தில் பெண் குழந்தை பிறந்தது....