மத்தியப் பிரதேச மாநிலம் நர்சிங்பூர் மாவட்டத்தில், காவல்துறையினர் ஒரு இளைஞரை வலுக்கட்டாயமாக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தாக்கியதாகக் கடுமையான குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பாதிக்கப்பட்ட இளைஞரான தீபக் ராயின் தந்தை சந்திரிகா ராய் அளித்த புகாரின்படி,...
பீகார் மாநிலம் சாப்ராவில் உள்ள ‘இம்பீரியல் பப்ளிக் பள்ளி’ என்ற தனியார் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் முகமது இமாம் ரஸா என்பவர், அதே பள்ளியில் 7-ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு மொபைல் போனில் தொடர்ந்து ஆபாசச்...
மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தில், தனக்குப் புடவை வாங்கித் தராததால் ஏற்பட்ட கடுமையான குடும்பத் தகராறில், கணவரை பிரஷர் குக்கர் மூடியால் அடித்துக் கழுத்தை நெரித்துக் கொலை செய்த 30 வயது மனைவி போலீஸாரால் அதிரடியாகக்...
மகாராஷ்டிர மாநிலம் புனேயில், பலத்த மழை பெய்து கொண்டிருந்த நள்ளிரவு நேரத்தில், வாடகை காரில் பயணம் செய்த மூன்று பெண் பயணிகளிடம் அவரது நண்பரையும் உடன் ஏற்றி “அட்ஜஸ்ட்” செய்யுமாறு ஓட்டுநர் வற்புறுத்திய சம்பவம் இணையத்தில்...
ஆக்ராவின் ரகாக்பஞ்ச் பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக 21 வயது இளைஞர் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலைக்கு முன்பாக அவர் தனது செல்போனில் செல்ஃபி வீடியோ ஒன்றை...
டெல்லி ஜந்தர் மந்தரில் நீட் தேர்வு குளறுபடிகளுக்கு எதிராக போராடி வரும் இளைஞர்கள் மீது நடத்தப்பட்ட தடியடிக்கு பிரபல நடிகை அபிராமி தனது கடுமையான கண்டனத்தை பதிவு செய்துள்ளார். பல வருடங்கள் கஷ்டப்பட்டு படித்துவிட்டு ஏமாற்றப்பட்ட...
கட்டிடத்தில் மாட்டிக்கொண்ட ஒரு சிறிய பூனையின் உயிரைக் காப்பாற்றுவதற்காக, ஐந்து நண்பர்கள் தங்களின் சொந்த உயிரையே ஆபத்தில் பந்தயம் வைத்துள்ளனர். மீட்பு நடவடிக்கையின் போது சிறிய தவறு நடந்து, யாராவது ஒருவரின் கை நழுவியிருந்தாலும் கூட,...
“வீட்டில் யாரும் இல்லை, அனைவரும் வெளியே சென்றுவிட்டார்கள், என்னை வந்து பார்” என்று காதலி அழைத்ததை ஏற்று, அவரைப் பார்க்க உற்சாகத்துடன் ஓடோடி வந்துள்ளார் காதலன். ஆனால், யாரும் எதிர்பார்க்காத வகையில் காதலியின் குடும்பத்தினர் திடீரென...
டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்கள் மீது டெல்லி போலீஸார் கட்டவிழ்த்து விடும் அடக்குமுறைகள் மற்றும் தடியடி குறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் முறையிட்டனர். இதுதொடர்பான ஆதாரங்களாகப் போராட்டக் களத்தின் வீடியோக்களை நீதிமன்றத்தில் காட்ட அவர்கள் முயன்றபோது,...
இந்தியாவை மையமாக வைத்து இயங்கி வந்த சர்வதேச போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பை டெல்லி காவல்துறை தகர்த்துள்ளது. ரகசியத் தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட அதிரடி வேட்டையில், சுமார் 30,000 கிலோ எடையுள்ள போதைப்பொருட்களும் மாத்திரைகளும் சிக்கின. வெளிநாடுகளிலிருந்து...