“வீட்டில் யாரும் இல்லை, அனைவரும் வெளியே சென்றுவிட்டார்கள், என்னை வந்து பார்” என்று காதலி அழைத்ததை ஏற்று, அவரைப் பார்க்க உற்சாகத்துடன் ஓடோடி வந்துள்ளார் காதலன். ஆனால், யாரும் எதிர்பார்க்காத வகையில் காதலியின் குடும்பத்தினர் திடீரென...
டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்கள் மீது டெல்லி போலீஸார் கட்டவிழ்த்து விடும் அடக்குமுறைகள் மற்றும் தடியடி குறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் முறையிட்டனர். இதுதொடர்பான ஆதாரங்களாகப் போராட்டக் களத்தின் வீடியோக்களை நீதிமன்றத்தில் காட்ட அவர்கள் முயன்றபோது,...
இந்தியாவை மையமாக வைத்து இயங்கி வந்த சர்வதேச போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பை டெல்லி காவல்துறை தகர்த்துள்ளது. ரகசியத் தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட அதிரடி வேட்டையில், சுமார் 30,000 கிலோ எடையுள்ள போதைப்பொருட்களும் மாத்திரைகளும் சிக்கின. வெளிநாடுகளிலிருந்து...
கான்பூரில் நடைபெற்ற மாவட்ட ஆட்சியரின் பொது விசாரணையின் போது, 41 ஆண்டுகள் திருமண வாழ்க்கைக்குப் பிறகு வயதான கணவர் ஒருவர் அளித்த மனு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தனது வாழ்நாள் முழுவதையும் குடும்பத்திற்காக அர்ப்பணித்து, வீடு...
இந்திய ரயில்வே, பயணிகளின் வசதிக்காக முன்பு தனித்தனியாக இருந்த யூ.டி.எஸ், என்.டி.இ.எஸ் போன்ற பல செயலிகளின் சேவைகளை ஒருங்கிணைத்து ‘ரெயில் ஒன்’ என்ற ஒரே செயலியை அறிமுகப்படுத்தியது. இச்செயலியின் மூலம் முன்பதிவு டிக்கெட், முன்பதிவில்லாத டிக்கெட்,...
கர்நாடகாவில் இன்ஸ்டாகிராமில் தனது வகுப்பறைத் தோழிக்கு ‘அழகானவள்’ என மெசேஜ் அனுப்பிய 20 வயது கல்லூரி மாணவர் மீது, அப்பெண்ணின் ஐ.பி.எஸ் அதிகாரி தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் குற்றவியல் வழக்குப் பதிவு செய்தனர்....
உத்தரப் பிரதேச மாநிலம் படௌன் மாவட்டம், வஜீர்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த தொழிலாளி ஒருவருக்குப் பொரித்த உணவுகள் மற்றும் குழம்பு வகைகளைச் சாப்பிடுவது மிகவும் பிடிக்கும். ஆனால், அவருடைய மனைவி தினமும் உணவுக்கு சாம்பாரையே சமைத்துப் பரிமாறி...
உத்தரகாண்ட்ம் ரூர்க்கியில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருமணத்தின் போது குடிபோதையில் இருந்த மணமகன் வீட்டார், மணமகள் தரப்பைச் சேர்ந்த பெண்களிடம் தவறாக நடந்து கொள்ள முயன்றதால் இரு தரப்பினருக்கும்...
ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் சின்ன வெங்கடாம் பள்ளியில் உள்ள சிவன் கோவிலில் இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது. இக்கோவிலில் நேற்று பூசாரி ஒருவர் சிவலிங்கத்திற்கு எண்ணெய் அபிஷேகம் செய்துள்ளார். அப்போது சிவலிங்கத்தின் மீது ஊற்றப்பட்ட எண்ணெய்,...
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், காதலிகளுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக இரு வேறு சம்பவங்களில் இரண்டு இளைஞர்கள் தற்கொலை செய்து கொண்ட சோகச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது தொடர்பாகக் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து...