பீகார் மாநிலம் முசாபர்பூர் பகுதியில் அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலையில் செயல்பட்டு வரும் இரண்டு பிரபல தாபாக்களுக்கு இடையே ஏற்பட்ட வணிகப் போட்டி உச்சக்கட்ட வன்முறையாக மாறியுள்ளது.என்எச் பகுதியில் இயங்கி வரும் ‘யுபி தாபா’ மற்றும் ‘எம்பி...
குஜராத்தின் ஜூனாகாத் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற கிர்னார் மலையில் படமாக்கப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதில், முதியவர் அல்லது உடல்நலக்குறைவு உள்ள பக்தி நிறைந்த பயணி ஒருவரை, நான்கு இளைஞர்கள் துணியால் செய்யப்பட்ட...
மகாராஷ்டிர மாநிலம் மும்பையைச் சேர்ந்த அனுஜ் ராவத் என்ற நபர், டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள போராட்டக்காரர்களுக்காகச் செய்த நெகிழ்ச்சியான காரியம் இணையத்தில் பெரும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. அவர் மும்பையிலிருந்தபடியே ஜோமேட்டோ செயலியைப்...
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 17 வயது சிறுவன் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், குற்றம் சாட்டப்பட்ட சிறுவர்களைக் காவல் துறை வாகனத்தின் முன்பகுதியில் கட்டி வைத்து அழைத்துச் சென்ற வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. காத்ராஜ்...
கர்நாடக மாநிலம் தாவணகெரே மாவட்டம், மாலேபென்னூர் பகுதியைச் சேர்ந்த ஈரம்மா (58) என்ற பெண் கடந்த ஏப்ரல் மாதம் உயிரிழந்தார். இவரது மரணத்தில் சந்தேகம் இருந்ததால், காவல்துறையினர் இயற்கை மாறான மரணம் என வழக்குப்பதிவு செய்து...
டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற கரப்பான் பூச்சி ஜனதா கட்சி போராட்டத்தின் போது, போராட்டக்காரர்களைக் கலைக்க டெல்லி காவல்துறை காலாவதியான கண்ணீர்ப் புகைக் குண்டுகளைப் பயன்படுத்தியதாகச் சமூக ஊடகங்களில் புதிய சர்ச்சை வெடித்துள்ளது. போராட்டக் களத்தில்...
டெல்லி ஜந்தர் மந்தரில் நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராகப் போராடி வரும் மாணவர்களை ஆம ஆத்மி கட்சி தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் நேரில் சந்தித்து தனது ஆதரவைத் தெரிவித்தார். அப்போது மாணவர்கள் மீதான போலீசாரின்...
ஹைதராபாத்தில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் படித்து வந்த ஸ்ரேயா என்ற மாணவி, தேர்வு அறைக்குள் தெரியாமல் மொபைல் போனை கொண்டு சென்ற விவகாரத்தில் ஆசிரியர்கள் திட்டியதால் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை...
ஹைதராபாத்தில் உள்ள தேசிய காவல் அகாடமியில் பயிற்சி பெற்று வரும் பயிற்சி ஐபிஎஸ் அதிகாரி உதய் கிருஷ்ணா ரெட்டி மீது, அவருடன் பயிற்சி பெறும் பெண் ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் பாலியல் துன்புறுத்தல், ரகசிய வீடியோ...
ராஜஸ்தான் மாநிலம் ஜுன்ஜுனு மாவட்டத்தில் உள்ள சூரஜ்கர் பகுதிக்குட்பட்ட கிராமம் ஒன்றில், வீட்டில் இருந்த இரும்புப் பெட்டிக்குள் பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த பெண் ‘சிலோச்சனா’ என...