கர்நாடக மாநிலம் உடுப்பி டவுன் பகுதியைச் சேர்ந்த 76 வயதான ஓய்வுபெற்ற வங்கி ஊழியருக்கு, கடந்த ஜூலை 10-ஆம் தேதி வாட்ஸ்-அப் வீடியோ அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதில் சீருடையில் தோன்றிய நபர், தான் மும்பை...
கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் கொரட்டகெரே பகுதியைச் சேர்ந்த 25 வயதான காவ்யா என்ற பெண்ணுக்கு, பெங்களூரு புறநகர் நெலமங்களா அருகே சோண்டேகொப்பாவைச் சேர்ந்த நவீன் என்பவருடன் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது....
மராட்டிய மாநிலம் பத்னேரா மற்றும் அகோலா இடையே சென்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்றில், இளைஞர் ஒருவர் பெண் பயணி ஒருவரிடம் பாலியல் ரீதியாக அத்துமீறி தவறாக நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த அங்கிருந்த...
மத்திய பிரதேச மாநிலம் திண்டோரி மாவட்டத்தில் உள்ள காடுகளில் ‘சால்’ வகை மரங்கள் அதிகளவில் உள்ளன. இந்த மரங்களை அரித்து அழித்து வரும் ‘சால் போரர்’ என்ற ஆபத்தான வண்டு இனத்திலிருந்து காடுகளைப் பாதுகாக்க அம்மாநில...
ஐதராபாத்தைச் சேர்ந்த ஷப்னம் பேகம் என்ற இளம்பெண், மாதத்திற்கு ரூ.50,000 சம்பளத்தில் ஓமனில் வீட்டு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஏமாற்றப்பட்டு, அங்கு நரக வேதனையை அநுபவித்து வரும் அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஏஜெண்டின்...
ஹரியானா மாநிலம் கர்னாலில் விபத்தில் சிக்கி சுயநினைவிழந்த பெண்ணுக்கு, நர்சிங் மாணவி ஒருவர் சமயோசிதமாக சிபிஆர் செய்து உயிரைக் காப்பாற்றியுள்ளார். கர்னாலில் ஹரியானா அரசுப் பேருந்து மோதியதில் ஒரு பெண் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்து,...
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கொல்லப்பட்ட வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட மென்பொருள் பொறியாளர் கென்னத் மற்றும் அவரது மனைவி ஷ்வேதா ஆகியோர் கொலையைத் திட்டமிட செயற்கை நுண்ணறிவு கருவிகளைப் பயன்படுத்தியது டிஜிட்டல் தடயவியல்...
முன்னாள் பிரதமர் ஹெச்.டி.தேவகவுடாவின் மனைவி சென்னம்மா (89), பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் மாரடைப்பு காரணமாகக் காலமானார். மூச்சு விடுவதில் சிரமம் மற்றும் நெஞ்சு நெரிசல் போன்ற வயது முதிர்வு சார்ந்த உடல்நலக் குறைபாடுகள் காரணமாக,...
டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டத்தில், ‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’யின் நிறுவனர் அபிஜித் தீப்கே மீது பெண் ஒருவர் மை வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில்...
பீகார் மாநிலம் தர்பங்கா மாவட்டத்தில் 5 பேர் கொண்ட கொள்ளை கும்பல் வீடுகளில் புகுந்து நகை, பணத்தை கொள்ளையடித்து விட்டு, இளம்பெண்களின் தலைமுடியை வெட்டிச் செல்லும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருவதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில்...