ஆந்திரப் பிரதேச மாநிலம் சித்தூர் மாவட்டத்தில், தமிழ்நாட்டைச் சேர்ந்த ரமேஷ் (23) என்ற வாலிபர் அவரது மனைவி ஹாசினி (19) மற்றும் கள்ளக்காதலன் யுகந்தரால் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்ட அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஓசூரில்...
திரிபுரா மாநிலம் கோமதி மாவட்டத்தில் உள்ள நூதன்பஜார் காவல் எல்லைக்குட்பட்ட கிராமத்தில், 80 வயது முதியவர் ஒருவர் தனது மருமகளைத் தொடர்ச்சியாகப் பாலியல் வன்கொடுமை செய்து வந்ததாகக் கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை...
டெல்லியில் ஒன்றிய அரசுக்கு எதிராக 21-வது நாளாகத் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து, போராட்டம் நடைபெற்ற இடத்தில் இருந்து காவல்துறையினர்...
லக்னோவில் உள்ள ஏ.எல்.எஸ் அகாடமி பள்ளியில், ஐந்து வயது எல்.கே.ஜி மாணவன் ஒருவன் அவனது வகுப்புத் தலைவியால் வகுப்பறைக்குள் சுமார் எட்டு நிமிடங்கள் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளான். இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது....
குண்டூர் மாவட்டத்தைச் சேர்ந்த 26 வயது மென்பொருள் பொறியாளர் அத்தகல்லா கீர்த்தி, தனது நீண்ட கால காதலன் மற்றொரு பெண்ணுடன் நிச்சயம் செய்து கொண்டதை அறிந்து மும்பையில் தற்கொலை செய்து கொண்டார். கீர்த்தியும், பிரகாசம் மாவட்டம்...
ராஜஸ்தானில் போலீஸ் சோதனையின் போது ஹோட்டலில் இருந்து நபர் ஒருவர் நடுரோட்டில் நிர்வாணமாக ஓடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாகார் பகுதியில் பாலியல் தொழில் உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோத...
ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் நாயுடுப்பேட்டையில், 12-ஆம் வகுப்பு படித்து வரும் தனியார் பள்ளி மாணவி ஒருவர் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். பள்ளி நேரம் முடிந்து வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்த மாணவியை,...
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோ ரயில் நிலையத்திற்கு வெளியே உள்ள ஒரு சிகஞ்சி கடைக்காரர், பொதுக் கழிப்பறையில் இருந்து தண்ணீர் பிடித்து வந்து பானம் தயாரிப்பதாகக் காட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும்...
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு உள்ளிட்ட மத்திய அரசின் குளறுபடிகளை கண்டித்து, டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் கடந்த ஜூன் 28-ம் தேதி முதல் சமூக செயற்பாட்டாளர் சோனம் வாங்சுக் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறார்....
மத்தியப் பிரதேசத்தின் தலைநகரான போபாலில், உடல்நிலை சரியில்லாத நிலையிலும் தேநீர் மற்றும் உணவு தயாரிக்க மறுத்த மனைவியைக் கொடூரமாகப் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற கணவன் பிரிதம் மீனாவிற்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனையும் அபராதமும் விதித்துள்ளது....