வாக்காளர் பட்டியலில் இருந்து ஒருவரது பெயர் நீக்கப்பட்டால், அவர் இந்திய குடியுரிமையை இழந்ததாக அர்த்தமாகாது என இந்திய உச்ச நீதிமன்றம் மிக முக்கியமான விளக்கத்தை அளித்துள்ளது. தேர்தல் ஆணையத்திற்கு வாக்காளர் பட்டியலை நிர்வகிக்கும் அதிகாரம் மட்டுமே...
உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தின் பிரம்மபுரி காவல் நிலையப் பகுதிக்குட்பட்ட கணேஷ்புரியில், தன்னைத் திருமணம் செய்ய மறுத்த 24 வயது இளம்பெண்ணை கைஃபி என்ற நபர் நடுரோட்டில் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை...
உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளி வாகனத்தில், பள்ளி மாணவர்கள் மிகவும் ஆபத்தான முறையில் பயணித்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள அப்சல்கர் பகுதியில்...
உத்தரப் பிரதேச மாநிலம் கௌசாம்பி மாவட்டத்தில் உள்ள கடா பிளாக்கின் லுகியா தொடக்கப் பள்ளியில், பெண் ஆசிரியை ஒருவரின் விசித்திரமான மற்றும் அதிர்ச்சியூட்டும் நடத்தையால் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது. அந்த ஆசிரியை கத்தி, அருவாள் போன்ற...
ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் மாவட்டத்தின் நிர்சா பகுதியில் அமைந்துள்ள ‘பிஎம் ஸ்ரீ ஜவஹர் நவோதயா வித்யாலயா’ பள்ளியின் விடுதியில், பத்தாம் வகுப்பு மாணவர் ஒருவர் சக மாணவர்களால் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளார். விடுதியில் மொபைல் போன் மூலம்...
மத்தியப் பிரதேச மாநிலம் ஆகர் மால்வா மாவட்டத்தின் சுஸ்நேர் பகுதியில், உறவுகளை உலுக்கும் ஒரு கொடூரமான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இங்கு ஒரு வயதான தாயை, அவருடைய சொந்த மகன்களும் மருமகள்களும் சேர்ந்து சுமார் இரண்டு...
தெலுங்கானா மாநிலத்தின் ரங்காரெட்டி மாவட்டத்தில் அமைந்துள்ள சேவெல்லா பகுதியில் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக, வசந்தா என்ற பெண் தனது இரு குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றார். இந்த கொடூர சம்பவத்தில் தாய் வசந்தாவும்,...
பூனேவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கேதன் அகர்வால் கொலை வழக்கின் முக்கிய குற்றவாளியான சியா கோயலின் தந்தை பிரவீன் கோயலுக்கு சொந்தமான வணிக வளாகத்தில், உணவு மற்றும் மருந்து நிர்வாகத் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை...
மத்தியப் பிரதேசத்தின் சாந்த்பூர் கிராம அரசுப் பள்ளியில், மாணவர்கள் வழக்கம்போல்தான் பாடம் கவனித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது ஒரு சிறுவன் புத்தகப் பைக்குள் மரணம் நாகப்பாம்பு வடிவில் மறைந்திருந்தது அவனுக்குத் தெரிந்திருக்கவில்லை. சட்டென்று புகுந்த பாம்பைக் கண்டு...
உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகரில், 67 வயது மாமனார் ஒருவரின் பாலியல் அத்துமீறல்களால் ஆத்திரமடைந்த 23 வயது மருமகள் சையதா, அவரின் அந்தரங்க உறுப்பை அறுத்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. சையதாவின் கணவர் ஹரியானாவில் ரிக்ஷா...