ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா மாவட்டத்தின் பாட்டன் காவல் எல்லைக்குட்பட்ட பாண்டா கிராமத்தைச் சேர்ந்த பிரபு என்ற வாலிபர், கோதுமை அரைப்பதற்காக மாவு மில்லுக்குச் சென்றுவிட்டு தனது வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது வழியில் ஒரு சாமியார்...
ஆந்திரப் பிரதேசத்தின் குண்டூர் மாவட்டம் நாகரம்பாளையம் காவல் எல்லைக்குட்பட்ட கிருஷ்ண பாபு காலனியில், வடிகால் விரிவாக்கப் பணிகளின் போது ஆழ்துளைக் கிணறு அமைப்பது தொடர்பான தகராறில் 46 வயதுப் பெண் ஒருவர் பொது இடத்தில் தாக்கப்பட்டு,...
பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவர் அறுவை சிகிச்சையின் போது உயிரிழந்ததைத் தொடர்ந்து, அங்குள்ள மருத்துவமனையில் உறவினர்கள் பெரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தங்களுக்கு நீதி வேண்டும் என்றும், இந்த மரணத்திற்கு காரணமானவர்கள்...
பீகார் மாநிலம் முங்கர் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளி நூலகத்தில், 8-ஆம் வகுப்பு படிக்கும் 14 வயது மாணவியை ஆசை வார்த்தைகள் கூறி கணினி ஆசிரியர் ஆஷிஷ் குமார் பாலியல் வன்கொடுமை செய்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டு...
கர்நாடகம் பெல்லாரியில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி முடிந்த சில மணி நேரங்களிலேயே புதுமாப்பிள்ளை ஒருவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம், ஒரு கொண்டாட்ட நாளை பெரும் சோகமாக மாற்றியுள்ளது. பெல்லாரி வட்டி பகுதியின் சமதா நகரைச்...
ஒடிசாவின் பூரி நகரில் உலகப் புகழ்பெற்ற ஜெகந்நாதர் ரத யாத்திரை கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், சிறிய குழந்தைகள் சிலர் ஒன்றிணைந்து இந்த ரத யாத்திரையைத் தங்களின் பாணியில் அழகாக மறுஉருவாக்கம் செய்துள்ளனர். இதுகுறித்த...
ராஜஸ்தான் மாநிலம் சவாய் மாதோபூர் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில், வெறும் 500 ரூபாய் பணம் காணாமல் போனதற்காக, மாணவிகளின் ஆடைகளைக் களையச் செய்த பெண் ஆசிரியையின் கொடூரச் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....
சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் மழையினால் வெள்ளம் சூழ்ந்த சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற சௌரப் பார்கவா என்ற இளைஞர், ஒரு பெண் தனது ஸ்கூட்டருடன் வெள்ள நீரில் தவித்துக்கொண்டிருப்பதைக் கவனித்தார். அந்தப் பெண்ணின் கால் ஏதோ...
பெங்களூரு தெற்கு மாவட்டம் கனகபுரா தாலுகாவிற்கு உட்பட்ட கெம்பலநாதா கிராமத்தில், இன்ஸ்டாகிராமில் வேறொரு சிறுவனுடன் பேசியதற்காக 16 வயது சிறுமி அவரது 16 வயது லிவ்-இன் பார்ட்னரால் நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட கொடூர சம்பவம்...
இந்திய கரன்சி வரலாற்றில் ஒரு புதிய புரட்சியாக, ரூபாய் நோட்டுகள் கிழிவதற்கும் சேதமடைவதற்கும் முற்றுப்புள்ளி வைக்க இந்திய ரிசர்வ் வங்கி பாலிமர் பிளாஸ்டிக் நோட்டுகளைக் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளது. இதற்கான பிரத்யேக பிளாஸ்டிக் தாள்களைத் தயாரித்து வழங்குவதற்காக,...