தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட அதிரடி ‘கிளீன் ஆபரேஷன்’ மூலம் கடந்த 7 நாட்களில் 3,334 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முதல்வர் விஜய் உத்தரவின் பேரில் இந்த அதிரடி நடவடிக்கை பாய்ந்துள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள 24,025...
தமிழ்நாட்டில் அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் பெருமளவில் ஊழல் நடந்துள்ளதாகக் கூறி, லஞ்ச ஒழிப்புத் துறைக்கு ‘தாயகம்’ கவி என்பவர் பரபரப்புப் புகார் ஒன்றை அனுப்பியுள்ளார். நீதிமன்றங்களில் அரசு தரப்பில் வாதாடும் வழக்கறிஞர்களின் நியமனம் என்பது தகுதி...
கரூரில் தமிழக முதல்வர் மற்றும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் சி. ஜோசப் விஜய் பங்கேற்கவிருந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கான பந்தல் அமைக்கும் பணியின் போது ஒரு எதிர்பாராத விபத்து நேரிட்டுள்ளது. வெண்ணெய்மலையில் உள்ள தனியாருக்குச்...
தமிழக வெற்றிக் கழகத்தின் ஊத்தங்கரை தொகுதி எம்.எல்.ஏ இளையராஜா, கடந்த ஜூன் 2026-ல் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஒரு பரபரப்பு புகாரை அளித்தார். அதில், சட்டப்பேரவை சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது அரசுக்கு எதிராக...
தமிழகத்தில் கடந்த மே மாதம் வெளியான தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு பாஜக முற்றிலும் காணாமல் போய்விட்டது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் எம்பி விமர்சித்துள்ளார். மேகதாது அணை விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின்...
புதுச்சேரி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில், தமிழக அமைச்சரவையில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள காங்கிரஸ் அமைச்சர்களான விஸ்வநாதன் மற்றும் ராஜேஷ்குமார் ஆகியோருக்குப் பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன், தமிழக அரசியலின்...
தனியார் பள்ளிகளின் கட்டணக்கொள்ளையைத் தடுக்கத் தவறிய அமைச்சர் ராஜ்மோகன், அரசுப் பள்ளிகளைத் தனித்துவிட்டு தனியார் பள்ளிகளுக்கான அனுகூலமாகச் செயல்படுகிறாரா என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார். தனியார்...
தமிழக வெற்றிக் கழக அரசின் வழக்கறிஞர்கள் நியமனங்களில் தகுதி அடிப்படையில் மட்டுமே தேர்வு நடக்கும் என்று கூறப்பட்ட நிலையில், பல கோடிகள் கைமாறியுள்ளதாக கட்சியின் மாநில வழக்கறிஞர் பிரிவுக்குள்ளேயே கடுமையான அதிருப்தி எழுந்துள்ளது. இந்த விவகாரம்...
தமிழகத்தின் தனலட்சுமி ஸ்ரீனிவாசன், ஸ்ரீனிவாசன், கற்பக விநாயகா, செயின்ட் பீட்டர்ஸ் ஆகிய 4 தனியார் மருத்துவக் கல்லூரிகள் மத்திய அரசால் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. இந்த அதிரடி மாற்றத்தின் காரணமாக, அங்குள்ள 600-க்கும் மேற்பட்ட...
தமிழகத்தில் மீண்டும் ஒருமுறை சட்டமன்றத் தேர்தல் நடத்தப்பட்டால், தமிழக வெற்றிக் கழகம் 180-க்கும் குறையாத தொகுதிகளில் அமோக வெற்றி பெற்று அக்கட்சியின் தலைவர் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்று ஆட்சியமைப்பார் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின்...