சமூக வலைதளங்களில் தற்பொழுது ஒரு தாய் மற்றும் அவரது ஒரு வயதுக் குழந்தையின் நெஞ்சை நெகிழ வைக்கும் வீடியோ ஒன்று வேகமாகப் பரவி வருகிறது. அந்த வீடியோவில், ஒரு தாய் தனது ஒரு வயதுக் குழந்தையை...
கர்நாடக மாநிலம் சிக்மகளூரு பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில், பெற்றோர் கடையில் பொருட்கள் வாங்கிக்கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக முதல் மாடியின் கைப்பிடிச் சுவரிலிருந்து கீழே விழுந்த 4 வயது குழந்தை மிகக் கடுமையான காயங்களுடன் உயிருக்கு...
மத்தியப் பிரதேச மாநிலம் சாகர் பகுதியில், பேருந்து ஒன்றில் இரண்டு பெண்கள் அமர்ந்து பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்போது, ஓடிக்கொண்டிருந்த அந்தப் பேருந்தின் பின் இருக்கையிலிருந்து எழுந்த இளைஞன் ஒருவன், அந்தப் பெண்களுக்கு மிக அருகில்...
சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் ஒரு காணொளியில், ஒரு சிறுமியின் கழுத்தில் சிறிய பால் கேன் சிக்கிக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கௌரி பட் என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோவில்,...
சமூக வலைதளங்களில் கீர்த்தனா மேனன் என்ற இளம் பெண் நாற்காலியில் அமர்ந்து எவ்வித தயக்கமும், வருத்தமும் இன்றி தனது மொட்டை அடித்துக் கொள்ளும் வீடியோ ஒன்று சமீபத்தில் வெளியாகி மிகவும் வேகமாக வைரலாகி வருகிறது. அந்த...
சமூக ஊடகங்களில் வகுப்பறை தொடர்பான பல வீடியோக்கள் வைரலாவது வழக்கம். ஆனால், தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோவில், பள்ளி மாணவன் ஒருவன் தனது ஆசிரியரிடம் வீட்டுப்பாடம் கேட்டு அடம் பிடிக்கும் சுவாரசியமான காட்சி இடம்பெற்றுள்ளது....
கேரளாவின் கொச்சுவேலி நிலையத்திலிருந்து ராஜஸ்தானில் உள்ள ஸ்ரீ கங்காநகர் நிலையத்திற்குச் சென்று கொண்டிருந்த 22 வயது மதிக்கத்தக்க இளம் பயணி ஒருவர், கொங்கன் ரயில்வே பாதையில் உள்ள முர்தேஷ்வர் நிலையத்தில் ஓடும் ரயிலில் இருந்து திடீரென...
அமெரிக்காவின் புகழ்பெற்ற எல்லோஸ்டோன் தேசிய பூங்காவில் ஒரு காட்டு பைசன் முதியவர் ஒருவரை ஆக்ரோஷமாகத் தாக்கி, காற்றில் 8 அடி உயரத்திற்குத் தூக்கி வீசிய அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. தனது பேரனுடன் பூங்காவிற்குச் சென்றிருந்த அந்த...
சுவிட்சர்லாந்தில் உள்ள மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் ஆண்டுக்கு 2,00,000 டாலர் சம்பளத்தில் பணிபுரிந்து வந்த 26 வயதான கிறிஸ்டியன் ஹார்ம்ஸ் என்ற இளைஞர், தனது கார்ப்பரேட் வேலையைத் திடீரென ராஜினாமா செய்தார். சமூக ஊடகங்களில் ‘கண்டென்ட் கிரியேட்டராக’...
மகாராஷ்டிர மாநிலம் புனேவைச் சேர்ந்த 30 வயதான ராகவ் விஸ்வநாத் ஷிண்டே என்ற இளைஞர், தனக்குத் திருமணம் செய்ய பெண் தேடி ஒரு மாபெரும் விளம்பரப் பலகையை வீதியில் வைத்துள்ளார். இந்த வித்தியாசமான யோசனை தற்பொழுது...