சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த பெண் உரிமைப் போராளி நீலோஃபர் அயூபி மற்றும் அவரது தந்தையின் உணர்ச்சிப்பூர்வமான கதை நெஞ்சை உருக்குவதாக உள்ளது. 1996-ல் ஆப்கானிஸ்தானின் குண்டூஸ் நகரில் பிறந்த நீலோஃபருக்கு...
லண்டன் கேட்விக் விமான நிலையத்திற்கு அருகில் தரையிறங்க தயாராகி கொண்டிருந்தபோது, ஒரு வணிக விமானத்தின் விமானி மர்மமான தட்டு வடிவ பொருள் ஒன்றைக் கண்டதாகத் தெரிவித்துள்ளார். அதிகாரப்பூர்வ பாதுகாப்பு அறிக்கையின்படி, இந்த சம்பவத்தில் ஏர்பஸ் A319...
அமெரிக்காவின் ஓஹியோ மாநிலத்தில் அமைந்துள்ள பீச்வுட் நகரைச் சேர்ந்த 26 வயதான மோலி எலிசபெத் டங்கன் என்ற குழந்தை பராமரிப்பாளர் தான் பராமரித்து வந்த இரண்டு கைக்குழந்தைகளைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய வழக்கில் அதிரடித் தண்டனைகளைப்...
மொரோக்கோவின் ஃபினிடெக் நகரில் உள்ள குடும்பத்தினர், ஸ்பெயினின் கட்டுப்பாட்டில் உள்ள சியுட்டா பகுதிக்கு எல்லை கடந்து நீந்திச் செல்ல முயன்று காணாமற்போன தங்கள் அன்பிற்குரியவர்களைப் பற்றிய தகவல்களை அறிய முடியாமல் தவித்து வருகின்றனர். எல்லை வேலிக்கருகே...
அமெரிக்காவின் இடாஹோ மாநிலத்தில் உள்ள ‘ட்வின் ஃபால்ஸ்’ நகரில் புதிதாகத் திறக்கப்பட்ட துரித உணவகத்தின் அருகே, துப்பாக்கியுடன் புகுந்த சாட் வில்லியம்ஸ் (24) என்ற நபர் பொதுமக்கள் மீது கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தத் தொடங்கினார். துப்பாக்கிச்...
பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள ஸ்வாட் மாவட்டத்தில், தீவிரவாதத்திற்கு எதிராக நடைபெற்ற அமைதிப் பேரணியில் நிகழ்த்தப்பட்ட தற்கொலை குண்டுவெடிப்புச் சம்பவத்தில் குறைந்தது 14 பேர் உயிரிழந்துள்ளனர். காபல் நகரில் மக்கள் தீவிரவாத எதிர்ப்பு முழக்கங்களை...
கிரீஸ் நாட்டின் தலைநகர் ஏதென்ஸ் அருகே காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு தீயணைப்பு ஹெலிகாப்டர்கள் நடுவானில் மோதி பயங்கர விபத்துக்குள்ளாகின. ஏதென்ஸுக்கு மேற்கே உள்ள போர்ட்டோ ஜெர்மெனோ பகுதியில் வேகமாகப் பரவி வரும் காட்டுத்...
நியூயார்க்கில் ஆட்டிசம் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட அடோனிஸ் ஜார்விஸ் (16) என்ற சிறுவனை அவனது தாயும் பாட்டியும் உணவளிக்காமல் பட்டினி போட்டே கொடூரமாகக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீண்ட நாட்களாக உணவு தராமல் அடைத்து...
தென் கொரியாவில் திருமணமான மூன்றே மாதங்களில் 35 வயதுப் பெண் யூ ஹே-யங், அவரது கணவர் சியோவால் கழுத்தை நெரித்துக் கொல்லப்பட்ட சோகமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2024 டிசம்பரில் காதலித்துத் திருமணம்...
கணினி அறிவியல் பட்டதாரியான 24 வயது லூசியானா டயஸ் அல்பாடன், வழக்கமான வேலை விண்ணப்பங்களுக்குப் பதில் ஒரு துணிச்சலான முயற்சியின் மூலம் AI ஸ்டார்ட்அப் நிறுவனமான ‘டெனெக்ஸ்’-இல் வேலை பெற்று அசத்தியுள்ளார். ஆயிரக்கணக்கானோர் போட்டியிடும் இந்த...