அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், ஈரான் மீது மிகக் கடுமையானபுதிய தாக்குதல்களை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக எச்சரித்துள்ளார். ஈரானை உடனடியாகச் சரணடைய வைக்கும் நோக்கில், அந்நாட்டின் முக்கிய எரிசக்தி உள்கட்டமைப்புகள் மற்றும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களைக் குறிவைத்து...
அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில், 6 மாத ஆண் குழந்தை உயிரிழந்த சம்பவத்தில் அதன் தாயான டடியானா நார்மன் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஜூன் 29 அன்று லேக்லாந்தில் உள்ள அவரது வீட்டில் குழந்தை ஜெரெமியா பீட்டர்ஸ்...
அமெரிக்க நிலைகளை குறிவைத்து ஈரான் நடத்திய திடீர் ஏவுகணை தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ஈரான் மீது நீண்ட நேர தீவிர வான்வழித் தாக்குதலை வெற்றிகரமாக நிறைவு செய்து இருப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. முன்னதாக ஈரான்...
சீனாவின் ஷான்சி மாகாணம் டோங்சுவான் பகுதியில் பார்பெக்யூ உணவகம் நடத்தி வரும் மா ஜியான்பிங் என்ற 48 வயது நபர், உலகப் புகழ்பெற்ற தொழிலதிபர் எலான் மஸ்க்கைப் போலவே அச்சு அசலாக இருக்கும் வீடியோ சமூக...
ஸ்பெயின் நாட்டின் தன்னாட்சிப் பகுதியான ‘சியூட்டா’ எல்லையில் ஏற்பட்டுள்ள கடுமையான அகதிகள் ஊடுருவல் நெருக்கடியை, அமெரிக்காவிற்கான ஒரு எச்சரிக்கை மணியாக அதிபர் டொனால்ட் டிரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார். மொராக்கோ நாட்டின் கடற்கரையை ஒட்டியுள்ள ஸ்பெயினின் சிறிய எல்லையான...
கடந்த ஆண்டு நடைபெற்ற ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின்போது, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான போரை நிறுத்தத் தவறினால் 250 சதவீத சுங்கவரி விதிக்கப்படும் எனத் தான் மிரட்டியதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். கேம்ப்...
வட ஆப்பிரிக்க நாடான மொராக்கோவில் நிலவி வரும் கடுமையான பஞ்சம், வேலையின்மை மற்றும் வறுமைச் சூழல் காரணமாக, அந்நாட்டு இளைஞர்கள் தங்கள் உயிரைப் பணையம் வைத்து ஆபத்தான கடல் வழியே அண்டை நாடுகளுக்குத் தப்பியோடும் போக்கு...
கடந்த 24 மணிநேரத்தில் மொராக்கோவில் இருந்து சுமார் 60 ஆயிரம் அகதிகள் ஸ்பெயினின் தன்னாட்சி நகரான சியூட்டாவுக்குள் நுழைந்ததாக அப்பிராந்திய அதிபர் ஜுவான் ஜெசஸ் விவாஸ் தெரிவித்துள்ளார். இது சியூட்டாவின் மொத்த மக்கள்தொகையில் சுமார் 70...
பீகாரில் அமைந்துள்ள ஒரு நெடுஞ்சாலைப் பாலத்தின் நடுவே பெரிய பிளவு ஏற்பட்டுள்ளைக் காட்டும் அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இரவும் பகலும் ஆயிரக்கணக்கான சிறிய மற்றும் பெரிய வாகனங்கள் கடந்து...
பாகிஸ்தானில் வீழ்ச்சியடைந்து வரும் பொருளாதாரம் மற்றும் அதிகரித்து வரும் வேலையில்லாத் திண்டாட்டம் காரணமாக, இந்தியாவைப் போலவே பாகிஸ்தானிலும் இளைஞர்கள் வீதியில் இறங்கிப் போராடும் சூழ்நிலை உருவாகலாம் என அந்நாட்டின் உள்துறை அமைச்சர் மொக்சின் நக்வி எச்சரிக்கை...