ஈரானின் உச்சத்தலைவர் மொஜ்தபா கமேனி நபிகள் நாயகத்தின் பிறந்தநாளையொட்டித் தனது அதிகாரப்பூர்வ டெலிகிராம் பக்கத்தில் வளைகுடா மற்றும் மேற்கு ஆசிய நாடுகளின் ஆட்சியாளர்களுக்கு அதிரடியான அறிவுரை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், இஸ்லாமிய நாடுகள்...
சைப்ரஸின் வடக்குக் கடற்கரைப் பகுதியில் சுமார் 270 பயணிகள் மற்றும் பணியாளர்களுடன் சென்ற ‘கேட்ரமரன்’ வகை படகு ஒன்று கடலில் கவிழ்ந்து மூழ்கியதில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். கைரேனியா துறைமுகத்தில் இருந்து துருக்கியின் தாசுசு துறைமுகத்திற்குச்...
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் முக்கிய நிர்வாகி சண்முகம், தவெக அரசுக்குக் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். சமீபத்தில் தவெக அமைச்சர் செங்கோட்டையன், “ரேஷன் அரிசி ஆடு மாடுகளுக்குத் தீவனமாகப் பயன்படுத்தப்படுகிறது” என்று பேசியுள்ளது...
தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், “2029-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் ராகுல் காந்தியைப் பிரதமர் வேட்பாளராக ஏற்காவிட்டால் காங்கிரஸ் அமைச்சர்கள் இருவரும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்வோம்” என்று அமைச்சர் ராஜேஷ்குமார்...
மணிப்பூர் மாநிலத்தில் உள்ள தொபால் மாவட்டம், கான்கொபாக் பகுதியில் பெட்ரோல் பங்க் ஒன்று இயங்கி வருகிறது. நேற்று மாலை 6.30 மணி அளவில் இந்த பெட்ரோல் பங்கிற்கு காரில் வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர்,...
மராட்டிய மாநிலம் நாக்பூர் மாவட்டம் அஸ்வதி சவுக் பகுதியை சேர்ந்த முதியவர் கைலாஷ் சோடியா . இவர் இன்று காலை ஜப்பனீஸ் கார்டன் பகுதியில் உள்ள சாலையோரம் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது அங்கு வேகமாக வந்த...
உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள ஹல்டோனி கிராமத்தைச் சேர்ந்த 6 வயது சிறுமி வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த போது திடீரென மாயமானார். குடும்பத்தினர் தேடியும் கிடைக்காததால் போலீசில் புகார் அளித்தனர். இதன்பேரில் அப்பகுதியிலிருந்த சி.சி.டி.வி....
குஜராத்தில் சாலையோரம் நின்று கொண்டிருந்த காரில், பின் இருக்கையில் அமர்ந்திருந்த பெண் ஒருவர் கார் கதவை திறந்தபோது, காருக்கு பின்னால் பைக்கில் வந்த நபர் மீது, காரின் கதவு பலமாக மோதியதில், பைக்கில் வந்த நபர்...
ஆந்திர மாநிலம், அன்னமய்யா மாவட்டம் நீலகண்டராவ்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பாலகிருஷ்ணா. இவரது மனைவிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ரபி என்பவருக்கும் இடையே பழக்கம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனைப் பாலகிருஷ்ணா கண்டித்ததால், தம்பதியிடையே அடிக்கடி...
சமூக வலைதளங்களில் தற்போது ஒரு வீடியோ இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் காணப்படும் ஒரு பெண்ணின் நடனச் செயல்பாடு அனைவரின் மனதையும் வென்றுள்ளது. அவருடைய தன்னம்பிக்கையும், தனித்துவமான ஸ்டைலும் நடனமும் மக்களை...