பள்ளி நிகழ்ச்சிகள் மற்றும் விழாக்கள் குழந்தைகளுக்குப் படிப்பிலிருந்து சற்று ஓய்வு தருவதோடு, அவர்களிடம் ஒளிந்துள்ள திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சிறந்த மேடையாகவும் அமைகின்றன. சிலர் தங்களின் சிறந்த பேச்சாலும், சிலர் பாடல் மற்றும் நடனத்தாலும் அனைவரின் பாராட்டையும்...
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொருளாளர் ரூபி ஆர். மனோகரன் வெளியிட்டுள்ள காரசாரமான அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், காங்கிரஸ் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனைப் பற்றி விமர்சிக்கவும், அதன் பெயரை மாற்றச் சொல்லவும் திமுகவிற்கு என்ன தகுதி இருக்கிறது...
பஞ்சாபில் உள்ள பாடியாலா பகுதியைச் சேர்ந்த மந்தஜ் சிங் சித்து என்பவர், அயர்லாந்தின் டப்ளின் நகரில் கூகுள் நிறுவனத்தில் ஆண்டிற்கு சுமார் ரூ.83 லட்சம் அதிக சம்பளத்தில் பணியாற்றி வந்தார். சண்டிகரின் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ...
தமிழகத்தில் தற்போதைய முதலமைச்சர் விஜய் தான் இந்தியாவின் அடுத்த பிரதமர் என்று சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாகப் பதிவுகள் வெளியாகி வருகின்றன. இதுகுறித்து திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதனிடம் செய்தியாளர்கள்...
ஆஸ்திரேலியாவில் தயாரிக்கப்பட்ட உலகின் மிகக் கனமான தங்கக் கட்டி, கின்னஸ் உலக சாதனையில் இடம் பிடித்துப் புதிய சரித்திரம் படைத்துள்ளது. 521.2 கிலோகிராம் எடைகொண்ட இந்த பிரம்மாண்டமான தங்கக் கட்டியை ஒருவர் மட்டுமல்ல, நான்கு பேர்...
திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வேலூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள விஜய் மற்றும் அவரது அரசு நிர்வாகத்தைக் கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார். சட்டமன்றத்தில் விஜய் “அரசின் மூன்று முக்கிய ஊழல் கோப்புகள்...
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் குடும்பத் தலைவிகளுக்கான மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு நடப்பு 2026-2027 நிதியாண்டிற்காக ₹16.11 கோடி நிதி அதிரடியாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் இதுவரை தகுதியுள்ள பெண்களுக்கு மாதம் ₹1,000 மட்டுமே வழங்கப்பட்டு...
தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை மீண்டும் 6 சதவீதமாகக் குறைப்பது குறித்து மத்திய அரசு தீவிரமாக ஆலோசனை செய்து வருவதாக முக்கியத் தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக, உள்நாட்டுச் சந்தையைக் கட்டுப்படுத்தவும், பொருளாதாரக் காரணங்களுக்காகவும் கடந்த மே...
தெலுங்கானா மாநிலத் தலைநகர் ஹைதராபாத்தின் முக்கிய வணிக மையமான ராய்துர்க்கில் அண்மையில் நடைபெற்ற அரசு நில ஏலம், ரியல் எஸ்டேட் துறையில் புதிய வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளது. ஆன்லைன் மூலமாக நடைபெற்ற இந்த ஏலத்தில், ஒரு...
தீவிரவாதிகள் தண்டிக்கப்பட்டால் தவெகவின் மதுரை மத்திய சட்டமன்ற உறுப்பினர் முஸ்தபாவிற்கு கண்ணீர் வருவது ஏன்? என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், “தவெக...