பீகாரில் பி.பி.எஸ்.சி தேர்வு தொடர்பான கோரிக்கைகளை முன்வைத்து வேலைதேடும் இளைஞர்களும் மாணவர்களும் நடத்திய போராட்டத்தில், 6 வயது சிறுவன் ஆதித்யா கையில் தேசியக் கொடியை ஏந்தியபடி கலந்து கொண்டான். அங்கு கூடியிருந்த ஊடகங்கள் மற்றும் செய்தியாளர்களிடம்...
தெலங்கானா மாநிலத்தில் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று பரோலில் சென்ற கைதி ஒருவர், கடந்த 40 ஆண்டுகளாகச் சிறைக்குத் திரும்பாமல் தலைமறைவாகி, எவ்வித பயமுமின்றி அரசுப் பள்ளியில் ஆசிரியராகச் சேர்ந்து ‘நல்லாசிரியர்’ விருதையும் பெற்ற...
பிரபல நடிகை சமந்தா ரூத் பிரபு தனது கர்ப்பகால உடற்பயிற்சி வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து, கர்ப்ப காலத்தில் உடலின் தேவைகளுக்கேற்ப உடற்பயிற்சிகளை மாற்றியமைக்க வேண்டும் என்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளார். உடற்பயிற்சி மற்றும்...
நேபாளத்தில் திபெத்தின் திரிசூலி மற்றும் போதே கோஷி ஆறுகளில் ஏற்பட்ட அசுரத்தனமான திடீர் வெள்ளப் பெருக்கில் சிக்கி, மாபெரும் அதிசயமாய் உயிர் பிழைத்த தீபிகா என்ற பெண், “குடிப்பதற்கு ஒரு கிளாஸ் தண்ணீர் கூட இல்லை,...
சீனாவின் ஜெஜியாங் மாகாணம் ஹாங்சூவில் உள்ள நிதி ஆலோசனை நிறுவனம் ஒன்றில், மேலாளர் கொடுத்த தினசரி விற்பனை இலக்கை எட்டத் தவறியதற்காக யாங் என்ற இளம் பெண் ஊழியருக்கு 200 தோப்புக் கரணங்கள் தண்டனையாக வழங்கப்பட்டதால்,...
திபெத் எல்லையையொட்டி நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் குடியிருப்புகள், வாகனங்கள் மற்றும் உள்கட்டமைப்புகளைக் கடுமையாக சேதப்படுத்தியுள்ளது. திபெத் பகுதியிலிருந்து பாய்ந்து வந்த வெள்ள நீர், காலை 9 மணியளவில் நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் உள்ள போடே...
சீனாவின் ஹெனான் மாகாணத்தைச் சேர்ந்த 31 வயது பெண் ஒருவர், உடல் எடையைக் குறைக்க விரும்பி 15 நாட்களாக உணவு ஏதும் உட்கொள்ளாமல் வெறும் தண்ணீரை மட்டுமே குடித்து வந்த தீவிர உணவுக்கட்டுப்பாட்டால், 20 கிலோ...
சீனத் தரப்பிலிருந்து பெறப்பட்ட மிக அண்மைக்கால அவசரத் தகவல்களின்படி, திபெத் எல்லையில் ஆறு அடைக்கப்பட்ட பகுதியில் உருவாகியுள்ள ராட்சத ஏரியின் வெள்ள நீர் இன்னும் முழுமையாக வெளியேற்றப்படாததால், நேபாளத்தின் போதே கோஷி மற்றும் திரிசூலி ஆகிய...
நேபாளத்தில் அண்மையில் பெய்த அசுரத்தனமான கனமழையால் ஏற்பட்டுள்ள திடீர் வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவுகளின் கொடூரத் தாக்கம், ஒட்டுமொத்த தேசத்தையுமே கண்ணீர்க் கடலில் மூழ்கடித்து வார்த்தைகளின்றி உ உறைய வைத்துள்ளது. இயற்கையின் இந்த எதிர்பாராத ருத்ரதாண்டவத்தால்...
உத்தரப் பிரதேச டி20 லீக் தொடரில் மீரட் மேவரிக்ஸ் அணியின் கேப்டனும், இந்திய கிரிக்கெட் நட்சத்திரமுமான ரிங்கு சிங் ரசிகர் ஒருவருடன் மைதானத்தில் செய்த சுவாரசியமான உரையாடல் தற்பொழுது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வைரலாகி...