ஜி ஸ்கொயர் நிறுவனத்தின் மதிப்பு ரூ.10,000 கோடி என்றும், தமக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசனுக்கும் எவ்விதத் தொழிலும், நிதித் தொடர்பும் இல்லை என்றும் அந்த நிறுவனத்தின் நிறுவனர் பால ராமஜெயம் தெரிவித்துள்ளார். கடந்த சில...
தமிழ்நாடு முழுவதும் பல்வேறு அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய அதிரடி சோதனையில் ரூ.1.18 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தின் பல பகுதிகளில் உள்ள அரசுத் துறைகளில் இந்த லஞ்ச ஒழிப்பு வேட்டை ஒரே நேரத்தில்...
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தொகுதி திமுக எம்.எல்.ஏ மனோஜ் பாண்டியன் இல்லத் திருமண விழா சென்னையில் மிக மாண்புற நடைபெற்றது. திருவான்மியூரில் நடைபெற்ற இந்தத் திருமண விழாவில் தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் நேரில்...
இந்தியா டுடே நடத்திய ‘மூட் ஆஃப் தி நேஷன்’ சர்வேயில், தமிழக முதலமைச்சர் மற்றும் தவெக தலைவர் சி. ஜோசப் விஜய்க்கு அடுத்த பிரதமருக்கான ஆதரவில் சுமார் 9% வாக்குகள் கிடைத்துள்ளது இந்திய அரசியல் வட்டாரத்தில்...
அந்தியூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜா கிருஷ்ணன் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார். கடந்த 2016-ஆம் ஆண்டு அந்தியூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இவர்,...
பெங்களூரு மெஜஸ்டிக் ரயில்வே காவல் நிலையத்தில், அதிகாலை வேளையில் கர்ப்பிணி பெண் காவலர் ஒருவர் இரும்பு கம்பியால் கடுமையாகத் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாக்குதலுக்கு உள்ளானவர் 28 வயதான டி. சில்பா என்ற...
கேரளாவில் திருமண வீட்டாரை ஏற்றிச் சென்ற சுற்றுலாப் பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சுமார் 30 பேர் காயமடைந்தனர். இதில் நான்கு பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. எர்ணாகுளம் மாவட்டம் கூத்தாட்டுகுளம் பகுதியில் உள்ள காக்கூர்...
ஜெய்ப்பூர் அருகே உள்ள உமர்தா கேடா கிராமத்தில், 18 மணி நேரத்திற்குள் சிறுத்தை நடத்திய தொடர் தாக்குதல்களில் ஒருவர் உயிரிழந்ததோடு, நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர். செவ்வாய்க்கிழமை மாலை 45 வயதான லோகர் லால் மீனா என்பவரை...
சீன விசா நிராகரிக்கப்பட்டதால் தனக்கு ஏற்பட்ட ஏமாற்றம், தற்செயலாக ஒரு பெரும் அதிர்ஷ்டமாக மாறியுள்ளது மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 61 வயதான தபதி சிங் என்பவருக்கு. இவர் நேபாளம் வழியாகக் கைலாஷ் மானசரோவர் புனித யாத்திரை...
அமெரிக்காவில் உள்ள விப்ரோ நிறுவனத்தில் தொழில்நுட்ப வல்லுநராக பணிபுரிந்து வந்த ஒருவர், தனது வசதியான வேலையை விட்டுவிட்டு விவசாயத்தில் ஈடுபட்டு அதன்மூலம் ரூபாய் 600 கோடி மதிப்பிலான தொழில் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியுள்ளார். இதுகுறித்து விகாஷ் என்பவர்...