பீகார் மாநிலம் நவாடாவில், ஐஐடி பாட்னாவில் பட்டம் பெற்ற இமான்ஷு ராஜ் என்பவரது குடும்பத்தினர் மீது தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வரும் கொலைவெறித் தாக்குதல்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இதுதொடர்பாகப் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்ததால்,...
பிரேசிலில் அண்மையில் உயிரிழந்த தனது மாமாவின் பெயரில் கடனுதவி பெறுவதற்காக, அவரது உடலையே நேராக வங்கிக்கு எடுத்துச் சென்று கையெழுத்திட வைக்க முயன்ற பெண்ணின் அதிர்ச்சியூட்டும் செயல் உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண்...
துபாயில் ஆடம்பரமான வாழ்க்கை மற்றும் அதிக வருமானம் தரும் ரியல் எஸ்டேட் தொழிலை விட்டுவிட்டு, உத்தரகாண்டின் அமைதியான மலைப்பகுதியில் எளிமையான வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்த ஒருவரின் கதை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ரியல் எஸ்டேட் துறையில்...
ரேவாவில் உள்ள ஒரு மருத்துவமனையில், “அப்பா, என்னை இங்கிருந்து கூட்டிட்டுப் போயிடுங்க, எனக்கு இங்க சிகிச்சை வேண்டாம்” என்று ஒரு மகள் அழுதுகொண்டே தன் தந்தையிடம் கெஞ்சிய உருக்கமான சம்பவம் நடந்துள்ளது. தன் மகளின் பயத்தைப்...
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், தன் வீட்டில் கொள்ளையடித்த வழக்கில் ஜாமீனில் வெளிவந்து தினமும் தனக்குத் தொல்லை கொடுத்து வந்த தங்க முனீஸ்வரன் (26) என்ற ரவுடி வாலிபரை, மருதாயி (38) என்ற பெண் திட்டமிட்டுத் தனது...
குஜராத்தின் வான்ஸ்ஜாலியா மற்றும் ராணாவாவ் ரயில் பாதைக்கு இடையே பால எண் 95-ல் ஒரு சம்பவம் நடந்துள்ளது. தாதரிலிருந்து போர்பந்தர் நோக்கிச் சென்று கொண்டிருந்த ரயில் எண் 19015 வழக்கமான வேகத்தில் இயங்கிக் கொண்டிருந்தபோது, பாலத்தின்...
கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே சொத்து தகராறு காரணமாக, 63 வயது முதிய பெண் ஒருவர் தனது கொழுந்தனை உருட்டுக் கட்டையால் கொடூரமான முறையில் அடித்துக் கொலை செய்துவிட்டுத் தப்பியோடிய பகீர் சம்பவம் அப்பகுதியில் மாபெரும்...
தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடரின் போது, தவெக அமைச்சரான ஆதவ் அர்ஜுனா ஆளுங்கட்சி திமுக-வை நோக்கி, “இந்த சவுண்டுலாம் இங்க விட வேண்டாம்; தலித் மக்களுக்காக 75 வருஷமா என்ன செய்தீர்கள்?” எனச் சரமாரியாகக் கேள்விகளை...
தமிழக சட்டப்பேரவையின் வரலாற்றில் இதுவரை இல்லாத புதிய திருப்புமுனையாக, முதலமைச்சர் விஜய் தனக்கென்று ஒதுக்கப்பட்ட தனி இருக்கையைத் தவிர்த்து, சக அமைச்சர்களுடன் அமர்ந்து பேரவை நிகழ்வுகளைக் கவனித்து சட்டமன்ற மரபை மாற்றி எழுதியுள்ளார். நேற்று பட்ஜெட்...
ஜி ஸ்கொயர் நிறுவனர் பால ராமஜெயம், பரந்தூர் பகுதியில் தங்களுக்கு ஒரு சென்ட் நிலம் கூட இல்லை எனத் திட்டவட்டமாக மறுத்துள்ளார். பரந்தூரில் தங்கள் நிறுவனத்திற்கு 900 ஏக்கர் நிலம் இருப்பதாகப் பரப்பப்படும் செய்திகள் முற்றிலும்...