தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர் பிரபு பேசுகையில், மணல் மற்றும் மண் அள்ளும் விவகாரத்தில் வெளிப்படைத்தன்மை இன்றி மிகப்பெரிய அளவில் கணக்கு முரண்பாடுகள் நிலவுவதாக தவெக அமைச்சர் பிரபு புள்ளிவிவர ஆதாரங்களுடன் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். கடந்த...
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே, ஏற்கனவே தனது தாயைக் கொலை செய்த வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளிவந்த 24 வயது இளைஞர், தற்போது தன்னிடம் அன்பாகப் பழகிய 56 வயது பெண் உறவினரைக் கொடூரமாகக் கொலை...
மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் அருகே கீழப்பெரும்பள்ளம் அரசு மேல்நிலைப் பள்ளியில், தலைமை ஆசிரியர் கொடுத்த கடுமையான மன உளைச்சல் காரணமாக 12-ஆம் வகுப்பு மாணவி ஒருவர் மண்ணெண்ணெய் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும்...
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே விடுதியில் தங்கிப் படித்து வந்த 17 வயது கல்லூரி மாணவியை அவரது உறவினரே பாலியல் வன்கொடுமை செய்த கொடூர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓசூர் பேரண்டப்பள்ளி பகுதியைச் சேர்ந்த...
சென்னையில் வரவிருக்கும் பேரிடர் கால நிவாரணப் பணிகளை முன்கூட்டியே திட்டமிட்டு துரிதப்படுத்துவதற்காக, தமிழக முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். இதன்படி, சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களின் ஒட்டுமொத்த ஒருங்கிணைப்பாளராகத் தமிழக வெற்றிக் கழக...
ஆன்லைன் டெலிவரி பாய் ஒருவர் வாடிக்கையாளரின் வீட்டிற்குப் பார்சலை விநியோகம் செய்யச் சென்ற போது, அதனை வாங்க வந்த பெண் வாடிக்கையாளரின் கைகளில் இருந்து பார்சல் தவறி கீழே விழுந்ததால், ஆத்திரமடைந்த அந்தப் பெண் டெலிவரி...
கர்நாடகாவின் மண்டியா மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனையில், லோக் ஆயுக்தா போலீசாரால் கைது செய்யப்பட்ட நிலப் பதிவுத்துறை அதிகாரி முகமது ஹுசைன் என்பவர் சிறப்பு அறையில் தனது காதலியுடன் சொகுசாகத் தங்கியிருந்தது திடீர் ஆய்வில் அம்பலமாகியுள்ளது. வழக்கமான...
மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்திலுள்ள பழங்குடியின ஆசிரமப் பள்ளி ஒன்றில் 6 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த அந்த மாணவனின் உடல்நிலை திடீரென மோசமடைந்ததால், மருத்துவமனைக்கு அழைத்துச்...
குஜராத் மாநிலத்தில் விளையாடிக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாகத் தவறி கீழே விழுந்த நசிஷ் என்ற சிறுவனின் முதுகில் குத்திய இரும்பு கம்பி, அவனது வாய் வழியே வெளியே வந்த அதிர்ச்சியூட்டும் விபரீதச் சம்பவம் பெரும் பரபரப்பை...
சென்னையில் நடைபெற்ற அரசு விழாவில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழகப் பள்ளிக்கல்வி மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் ராஜ்மோகன், விவசாயியிடம் இருந்து நிலத்தை எடுப்பது குழந்தையிடமிருந்து தாயைப் பிரிப்பது போன்றது என்று உருக்கமாகத் தெரிவித்தார். உலகிலுள்ள...