சென்னையில் நடைபெற்ற மத நல்லிணக்க மாநாட்டில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) முக்கிய நிர்வாகியான ஆதவ் அர்ஜுனா கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது தனது சிறுவயது வாழ்க்கையில் ஏற்பட்ட பெரும் இழப்பையும், சோகத்தையும் மேடையில் பகிர்ந்து...
மக்கள் தொகை எண்ணிக்கை கணிசமாகக் குறைந்து வருவதைத் தொடர்ந்து, குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்க சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வாங்கின் அறிவுறுத்தலின்படி குழந்தை பெற்றுக் கொள்ளும் தம்பதிகளுக்குச் சுமார் 52 லட்சம் ரூபாய் மெகா ஊக்கத்...
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கடலூரில் நடைபெற்ற அக்கட்சியின் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், தேமுதிகவுக்கு கூட்டணி அழைப்புகள் வரவில்லை என்று யாரும் நினைக்க வேண்டாம் எனக் குறிப்பிட்டதுடன், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...
கர்நாடக மாநில எல்லையில் லாரிகளின் எடையைச் பரிசோதிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பெண் ஊழியர் ஒருவருக்கு இந்தி மொழி தெரியாததை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, லாரி ஓட்டுநர்கள் இருவர் அவரது கேபினுக்குள் நுழைந்து காதில் கேட்கக்கூடாத மிகக்...
மதச்சார்பற்ற கொள்கை இந்தியாவில் சவாலாக இருக்கும் சூழலில், பெரம்பூர் தொகுதியின் வேட்பாளர் பெயரை அறிவிக்கும் போது ‘சி. ஜோசப் விஜய்’ எனத் தன் முழுப் பெயரைத் தைரியமாக அறிவித்தார் முதல்வர் விஜய்” என்று தவெக அரசின்...
ஒரே ஒரு சந்திப்பை மையமாகக் கொண்டு “25 ஆகஸ்ட் 2026” என்ற பெயரில் தொடங்கப்பட்ட ஒரு இன்ஸ்டாகிராம் கணக்கு, பல நாட்களாகப் பயனர்களிடையே பெரும் குழப்பத்தையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தியது. ஆகஸ்ட் 25 அன்று ஏதோ ஒரு...
உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சியைச் சேர்ந்த அபிலாஷா என்ற பெண், தனக்குத் திருமணமாகி இரண்டு மாதங்கள் கூட நிறைவடையாத சூழலில், கணவனுக்குப் பாலில் தூக்க மாத்திரை கொடுத்துவிட்டுத் தனது காதலனை நள்ளிரவில் வீட்டிற்கு வரவழைத்துப் படுக்கையறையில்...
ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த ரைபிள் சூட்டிங் பயிற்சியாளரான ஷேக் சாதிக் கான் என்பவரை, மாணவர் ஒருவரின் தந்தையைக் கொலை செய்த குற்றச்சாட்டு மற்றும் அதைத் தொடர்ந்து ஒரு குடும்பத்தின் மூன்று உறுப்பினர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக...
“மழைக் காலத்தில் வீட்டின் கூரையிலிருந்து ஒழுகும் தண்ணீரும், வறுமையின் கொடுமையால் எங்கள் கண்களிலிருந்து வடியும் கண்ணீரும் ஒன்றாகவே சொட்டுகின்றன” என்று பிரதாப்கர் ராம்பூர் சட்டமன்றத் தொகுதியின் நானாவுதி கிராம சபையைச் சேர்ந்த சந்தோஷ் குமார் மிஸ்ரா,...
ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் வெல்துர்த்தி காவல் நிலையத்திற்கு எதிரே உள்ள பிரதான சாலையில், பசியால் வாடிய குட்டிப் பன்றி ஒன்று பசு மாட்டிடம் சென்று பால் குடித்துத் தனது பசியைத் தீர்த்துக் கொண்ட உறைந்துபோக...