பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அமைச்சரான மூன்றே மாதங்களில் மக்களின் வரிப்பணத்தைக் கொள்ளையடித்து சென்னையில் பிரம்மாண்டமான வீடு ஒன்றை வாங்கியதாகக் கூறி, வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. “மூணே மாசத்துல...
சென்னையில் நடைபெற்ற அரசு விழாவில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழகப் பள்ளிக்கல்வி மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் ராஜ்மோகன், விவசாயியிடம் இருந்து நிலத்தை எடுப்பது குழந்தையிடமிருந்து தாயைப் பிரிப்பது போன்றது என்று உருக்கமாகத் தெரிவித்தார். உலகிலுள்ள...
இயக்குநர் பாரதிராஜாவிற்கு தேனியில் ரூ.2.50 கோடியில் மணி மண்டபம் கட்டப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் ராஜ் மோகன் அறிவித்துள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் புகழ்பெற்ற இயக்குநரான இவரின் கலைச் சேவையைப் பாராட்டும் வகையில் இந்த...
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேரலை ஒளிபரப்பு தொடர்பாக ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே விவாதம் நடந்துகொண்டிருந்த போது, அமைச்சர் ராஜ்மோகன் ஆர்முகம் சபாநாயகரிடம் வைத்த அதிரடியான கோரிக்கை அவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவையில் பேசிய தமிழக வெற்றிக்...
தமிழக சட்டப்பேரவையில் நீட் தேர்வுக்கு எதிரான தனித்தீர்மானத்தின் மீது திமுக சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு, அமைச்சர் ராஜ்மோகன் தகுந்த விளக்கமளித்து பதிலடி கொடுத்துள்ளார். தமிழக முதல்வர் விஜய், தான் தீவிர அரசியலுக்குள் நுழைவதற்கு...
அமைச்சர் ராஜ்மோகன் அவர்கள் புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் பேசுகையில், “மகிழ்ச்சி என்பது அனைவருக்கும் தேவையாக உள்ளது. அதை வேறு எங்கும் தேடாமல் உங்களிடமே தேடுங்கள்” என்று தெரிவித்துள்ளார். மேலும், இளம் வயதில் தான் படித்த...
தமிழக அரசு பள்ளி மாணவர்களின் நலன் கருதி ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஆறாம் வகுப்பு முதல் பயிலும் மாணவர்களுக்குக் கணினி அறிவியல் பாடத்திற்கு எனத் தனியாகப் புதிய பாடப்புத்தகம் அறிமுகப்படுத்தப்படும் என்று அமைச்சர்...
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யின் கரூர் அரசியல் நிகழ்ச்சியை மாணவர்களுக்கு நேரலை செய்து திரையிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக எழுந்த புகாரை அடுத்து,...
தமிழக அரசுப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் முதலமைச்சரின் பிறந்தநாள் விழாக்கள் கொண்டாடப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் கடுமையான புதிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார். கல்விக்கூடங்கள் என்பவை காட்சிக்கூடங்களோ அல்லது அரசியல் பேசும்...
தனியார் பள்ளிகள் தங்களது கட்டண விவரங்களை உடனடியாக வெளியிட வேண்டும் என்று அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். அவ்வாறு கட்டண விவரங்களை வெளிப்படையாக வெளியிடாத பள்ளிகள் மீது கடுமையான ‘அஸ்திரம்’ பாயும் என்று அவர் மிகவும் திட்டவட்டமாக...