“சினிமாவில் ஹீரோ தோன்றுவது போல திடீரெனத் தோன்றி சமூக அவலங்களை ஒழித்துவிட முடியாது” என்று மதுரையில் நடைபெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டத்தில் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் மிக ஆக்ரோஷமாகப் பேசியுள்ளார்....
தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சியை கவிழ்ப்பதற்கான ரகசியத் திட்டங்கள் தீட்டப்பட்டு வருவதாக வெளியாகி இருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘ஆபரேசன் மேகாலயா’ என்ற பெயரில், திமுக தரப்பில் சுமார் 15 தவெக...
திருவாரூரில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி மற்றும் கூட்டணி குறித்துப் பேசியுள்ளார். தவெக ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்கும் என்றும், அது மக்களின்...
மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுகவின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஆர்.பி. உதயகுமார், தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது தவெக அரசுக்கு எதிராகக் கடுமையான அரசியல் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். முதலமைச்சர் விஜய்யின் குணம் அதிமுக...
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய், கேரள அரசின் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலுடன் மீண்டும் இணையவுள்ளார். கேரள அமைச்சர் ரமேஷ் சென்னிதலா, விஜய்யைச் சந்தித்துப் பேசியபோது, போதைப்பொருட்களுக்கு...
கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனின் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் பதிலளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இத்தொகுதியில் தன்னை...
திண்டுக்கலில் நடைபெற்ற அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில், கட்சியின் மூத்த நிர்வாகியும் முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் தனது வழக்கமான ‘டங் ஸ்லிப்’ பாணியிலும், அதிரடியான நக்கல்களாலும் தொண்டர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். வரலாற்றுச் சம்பவங்களைக் குறிப்பிடும்போது...
மதுரையில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், முதலமைச்சர் ஜே. ஜோசப் விஜய் குறித்துப் பேசிய கருத்துக்கள் தற்பொழுது அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. அதிமுகவைக் கேள்வி...
தமிழகத்தில் ஊழலற்ற ஆட்சியைத் தருவேன் என்று முதலமைச்சர் ஜே. ஜோசப் விஜய் தொடர்ந்து முழங்கி வரும் வேளையில், அவரது கட்சியைச் சேர்ந்த பிரமுகரே கையும் களவுமாக லஞ்சம் வாங்கி சிக்கிய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது....
திமுக முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் மற்றும் அவரது உதவியாளரின் செயல்பாடுகளால் அதிருப்தியடைந்து, கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பல நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கட்சியை விட்டு விலகி வருவதாக திமுக நிர்வாகி ஒருவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்....