கடந்த ஆண்டு கரூர் தவெக மாநாட்டு நெரிசலில் 41 பேர் உயிரிழந்த விபத்து குறித்து முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலடி கொடுத்த திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு, தற்போதைய தகவல்...
கரூரில் தமிழக வெற்றிக் கழகம் நடத்திய நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜய் ஆற்றிய உரையை, அரசுப் பள்ளி ஒன்றில் மாணவர்களுக்கு ஒளிபரப்பியதாக வெளியாகியுள்ள வீடியோ சமூக ஊடகங்களில் பெரும் சர்ச்சையையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஒரு அரசுப் பள்ளி...
கடந்த ஆண்டு கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த துயரச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஏற்கனவே நிதியுதவி வழங்கப்பட்ட நிலையில், உயர்நீதிமன்ற மதுரை...
கரூரில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய முதலமைச்சர் விஜய், முந்தைய ஆட்சியாளர்களின் முறைகேடுகளையும் நிர்வாகச் சீர்கேடுகளையும் கடுமையாக விமர்சித்தார். ‘கரூர் சம்பவம்’ தனது மனதில் என்றும் ஆறாத வடுவாக உள்ளதாகக் குறிப்பிட்ட அவர்,...
பொதுவாக அரசியல் கட்சிகளில் உள்ள கீழ்மட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், அதிகாரம் எங்கு இருக்கிறதோ அங்கே செல்வதை வாடிக்கையாகக் கொண்டவர்கள்; தேர்தல் தோல்விகளின் போது ஆளுங்கட்சியை நோக்கித் தாவுவது இயல்பான ஒன்று. ஆனால், கலைஞர் கருணாநிதி...
தமிழ்நாடு அரசியலில் பல தசாப்தங்களாக நீடித்து வந்த திமுக, அதிமுக ஆகிய இருதுருவ அரசியலை வீழ்த்த, தேசியக் கட்சிகளும் சில சக்திகளும் பின்புலத்திலிருந்து திட்டமிட்டு காய் நகர்த்தி வருவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்....
மதுரையில் இன்று நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தக்கூடிய கடுமையான குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார். முதலமைச்சர் விஜய்யின் நேரடிப் பொறுப்பில்...
கடந்த 2022-ம் ஆண்டில் திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் சாலைப்பணிகள் மேற்கொள்ளாமலேயே ஒப்பந்ததாரர்களுக்கு நிதி விடுவிக்கப்பட்டதாக அறப்போர் இயக்கம் அளித்த புகாரின் பேரில், முன்னாள் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு மீது லஞ்ச ஒழிப்புத்துறை ஊழல் வழக்குப்...
கர்நாடகாவை ஆளும் காங்கிரஸ் அரசு, தமிழ்நாட்டிற்குச் சேர வேண்டிய காவிரி நீரை வழங்காமல் சர்வாதிகாரப் போக்குடனும், அதிகார மமதையுடனும் நடந்துகொள்வது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். காவிரி நதிநீர் தீர்ப்பாயம்...
விசிக தலைவர் திருமாவளவனின் அண்மைய அரசியல் நிலைப்பாட்டை விமர்சிக்கும் வகையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்த கருத்துக்கு, திருமாவளவன் தற்போது விளக்கமளித்துள்ளார். ‘தமிழக வெற்றிக் கழகத்தின் அமைச்சரவையில் விசிக இடம்பெற்றாலும், திமுகவுடனான நட்பு தொடரும்’ என்று...