தவெக அரசு ஆட்சிப் பொறுப்பிற்கு வந்து சில மாதங்களே ஆகியுள்ள சூழலில், கட்சிக்குள் எழுந்துள்ள அதிகாரப் போட்டிகள் பகிரங்கமாகத் தெரியத் தொடங்கியுள்ளன. அரசு விழா ஒன்றில் பங்கேற்ற சொந்தக் கட்சி அமைச்சர்கள், தங்களின் ஈகோ காரணமாக...
கரூரில் கடந்த ஆண்டு நடைபெற்ற அரசியல் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவம் தொடர்பான விவகாரம் தற்போது மீண்டும் பேசுபொருளாகியுள்ளது. இந்த துயரச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்குத் தமிழக முதல்வர் விஜய் சமீபத்தில்...
தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் திமுகவை விமர்சித்துப் பேசியதற்கு, திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அளித்த பதிலடிக்குத் தமிழக வெற்றிக் கழகத்தின் ஐடி விங் கடுமையான முறையில் எதிர்வினையாற்றியுள்ளது. இதுதொடர்பாக தவெக ஐடி...
தமிழகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமைகளை கண்காணிக்க, முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையில் புதிய மாநில உயர்நிலை விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழு மறுசீரமைக்கப்பட்டு அதற்கான அதிகாரப்பூர்வ அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. சமூக நீதித்துறையின்...
அதிமுகவிலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரின் இந்த வெளிப்படையான பேட்டி, தமிழக அரசியல் களத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் அதிமுகவில் பயணித்து, அக்கட்சியில் பல்வேறு...
அரசுப் பள்ளிகளில் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யின் கரூர் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நேரலையாகத் திரையிடப்பட்ட விவகாரத்திற்கு, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மிகக் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். “கல்விக்கூடங்கள் காட்சிக்கூடங்கள் அல்ல,...
கரூரில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், கடந்த ஆண்டு நடந்த மாநாட்டு நெரிசல் விபத்துக்கு அப்போதைய திமுக அரசே காரணம் என்று குற்றம் சாட்டினார். “நாங்கள் நாமக்கல்லில் இருந்து...
கடந்த ஆண்டு கரூரில் நடந்த தவெக மாநாட்டு நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, அப்போதைய திமுக அரசு திட்டமிட்டு நாடகம் ஆடியதாக தற்போதைய முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் கரூரில் நடைபெற்ற மக்கள்...
திமுக முன்னாள் அமைச்சர் சிவசங்கரின் விமர்சனங்களுக்குத் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தகவல் தொழில்நுட்ப அணி தனது எக்ஸ் (X) பக்கத்தில் மிகக் காரசாரமான பதிலடியைக் கொடுத்துள்ளது. முதல்வர் ஜோசப் விஜய்யின் கரூர்ப் பேச்சால் சிவசங்கர்...
கடந்த ஆண்டு கரூரில் நடந்த தவெக மாநாட்டு நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, தற்போதைய முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் ஆற்றிய உரைக்கு அதிமுக தனது எக்ஸ் பக்கத்தில் மிகக் கடுமையான பதிலடியைக்...