அரசு மருத்துவமனை ஒன்றிற்குப் பிரசவத்திற்காக வந்த கர்ப்பிணிப் பெண்களிடம், அங்கிருந்த மருத்துவர்கள் மிகவும் மோசமான மற்றும் அருவருப்பான வார்த்தைகளைப் பேசி வசைபாடியுள்ளனர். “உங்களுக்கு வேறு வேலையே இல்லையா, குழந்தைகளைப் பெற மட்டும்தான் தெரியுமா?” என மனதை...
அரசு மருத்துவமனையில் மனிதநேயமற்ற முறையில் அரங்கேறியுள்ள இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. பில்லிங் கவுண்டரில் பணியில் இருக்க வேண்டிய ஊழியர் ஒருவர், தன் கடமையை முற்றிலும் மறந்துவிட்டுத் தன் காதலியுடன் வீடியோ காலில்...
சுரு மாவட்டம், சுஜான்கரில் உள்ள அரசு ஃபதேபுரியா தாய் மற்றும் குழந்தை மருத்துவமனையின் பால்கனி மற்றும் பிரதான நுழைவாயிலின் மேற்கூரையில் இருந்து பூச்சு திடீரென இடிந்து விழுந்ததில், அங்கு வந்த ஒரு பெண்ணுக்கு தலையில் பலத்த...
பீகார் மாநிலம் பெகுசாராயில் உள்ள மஞ்சௌல் அரசு மருத்துவமனையில் இருந்து மிக மோசமான மற்றும் அதிர்ச்சியளிக்கும் சம்பவம் ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சாலை விபத்தில் படுகாயமடைந்த இளைஞருக்கு உரிய முறையில் மாவுக்கட்டு போட்டு சிகிச்சை அளிப்பதற்குப்...
ஆந்திரப் பிரதேச மாநிலம் திருப்பதி மாவட்டம் சின்ன கொட்டேகல்லா அரசு மருத்துவமனையில், நோயாளி ஒருவருக்குச் சிகிச்சை அளிக்க மறுத்து மருத்துவர் ஒருவர் அலட்சியமாகவும் மரியாதையற்ற முறையிலும் நடந்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடல்நலக்குறைவால்...
அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் இக்கட்டான சூழலையும், அவர்களின் பயத்தையும் பயன்படுத்திச் சில தனியார் ஏஜெண்டுகளும், இடைத்தரகர்களும் பணத்தைச் சுரண்டும் அவல நிலை பெரும் கவலையளிக்கிறது. உயிருக்குப் போராடும் உறவினரைக் காப்பாற்ற வேண்டும் என்ற பதற்றத்தில் இருக்கும்...
தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், நோயாளிகளின் உதவியாளர்களிடம் அங்கிருந்த கழிப்பறையிலேயே பாத்திரங்களைக் கழுவுமாறு பணியாளர்கள் கூறியதாகச் சொல்லப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சி ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி...
தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்தவும், நவீன உபகரணங்களை வழங்கவும் முதலமைச்சர் ஜே. ஜோசப் விஜய், ‘நலம் டி.என் என்ற புதிய ஒருங்கிணைந்த டிஜிட்டல் தளத்தை சென்னையில் தொடங்கி வைத்தார் . இத்திட்டத்தின் கீழ் ரூ.139.47...
தமிழ்நாடு அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் அனுமதியின்றி ‘ரீல்ஸ்’ மற்றும் வீடியோக்கள் எடுக்கத் தடை விதித்து தமிழக சுகாதாரத்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. சமீபகாலமாகப் பொது இடங்கள் மற்றும் மருத்துவமனைகளில் வீடியோ...
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள மணிமங்கலம் காந்தி நகர் பகுதியில் மது பழக்கத்தால் ஏற்பட்ட குடும்பத் தகராறு, கொலையில் முடிந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மணிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த 45 வயதான...