உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள ஒரு தனியார் நர்சரி பள்ளியில், ஐந்து வயது சிறுவன் மீது ஆசிரியை நிகழ்த்திய கொடூரச் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தச் சிறுவன் வகுப்பறையில் இருந்தபோது சிறுநீர் கழிக்க...
உத்தரப் பிரதேச மாநிலம் கௌசாம்பி மாவட்டத்தில் உள்ள கடா பிளாக்கின் லுகியா தொடக்கப் பள்ளியில், பெண் ஆசிரியை ஒருவரின் விசித்திரமான மற்றும் அதிர்ச்சியூட்டும் நடத்தையால் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது. அந்த ஆசிரியை கத்தி, அருவாள் போன்ற...
அமைச்சர் நிர்மல்குமாரின் மனைவிக்கு, ஆசிரியர் பொது பணிமாறுதல் கலந்தாய்வு நிறுத்தப்பட்டிருந்த சூழலில் சென்னை லேடி வெலிங்டன் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு அயல்பணி வழங்கப்பட்டதாக வெளியான தகவல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சென்னை லேடி வெலிங்டன்...
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத், டி.ஆர்.டி.ஓ டவுன்ஷிப் பகுதியைச் சேர்ந்த பிரியமோல் (47) என்ற பள்ளி ஆசிரியை, தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் அனந்தகிரி நகர்ப்புற பூங்காவிற்கு மலையேற்றத்திற்குச் சென்றுள்ளார். அங்குள்ள கண்காணிப்புக் கோபுரத்திற்கு அருகில் நடந்து...
குஜராத்தில் 7 ஆம் வகுப்பு மாணவனை மது வாங்கப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். கிர் சோம்நாத் மாவட்டம், உனா தாலுகாவில் உள்ள கபத் கிராமத் தொடக்கப் பள்ளியில் ஹரேஷ்கிரி குலாப்கிரி கோஸ்வாமி...
ஆசிரியர் தொழிலின் உண்மையான மதிப்பு மற்றும் வருமானம் என்ன என்பதை உணர்த்தும் நெகிழ்ச்சியான இன்ஸ்டாகிராம் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 14,200 அடி உயரத்தில் அமைந்துள்ள நாதுலா மலைப்பகுதியில், ஆசிரியை ஒருவர் தன்னிடம்...