நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள ஆர்.டி.ஓ அலுவலகத்தில், பணிகள் தொடர்பாக சென்றிருந்த பெண் ஆசிரியர் ஒருவர் அங்குள்ள மோசமான சூழல் குறித்து வேதனை தெரிவித்துள்ளார். மாலை 6 மணிக்கு மேல் பெண்களை விசாரணை செய்யக்கூடாது என்ற...
பள்ளிக்கூடத்தில் வகுப்புகள் நடந்துகொண்டிருந்த வேளையில், வகுப்பறையின் மேற்கூரை பிளாஸ்டர் திடீரெனப் பெயர்ந்து விழுந்து ஆசிரியர் ஒருவர் தலையில் பலத்த காயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆசிரியர் ரத்தக் காயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில், நல்வாய்ப்பாக...
அறிவியல் பாடத்தில் தியரியை விட பிராக்டிகல் மூலம் கற்பிப்பது மாணவர்களின் மனதில் ஆழமாகப் பதியும். இதனை உணர்ந்த நிதி குப்தா என்ற ஆசிரியர், வகுப்பறையிலேயே ஒளியின் எதிரொளிப்பு என்ற அறிவியல் விதியை மிக எளிமையான முறையில்...
“நீ கழிப்பறைக்குச் சென்றால் உனது அந்தரங்க உறுப்புகளைத் தைத்து விடுவேன்” என்று ஆசிரியை ராகுல் திவேதி மீது மாணவர்கள் தீவிரமான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். அவர் போதைப்பொருள்களைப் பயன்படுத்திவிட்டு பாடம் நடத்துவதாகவும், வகுப்பறையில் மாணவிகள் கழிப்பறைக்குச் செல்லும்போது...
உத்தரப் பிரதேச மாநிலம் கன்னோஜ் மாவட்டம் உமர்தா ஒன்றியத்தில் உள்ள சிக்ரோரி கம்போசிட் அரசுப் பள்ளியில், ஆசிரியர் ஒருவர் வகுப்பறையிலேயே ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் அதிர்ச்சியூட்டும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் சர்ச்சை காரணமாகச் செய்திகளில் அடிபட்ட தெலங்கானா மாநிலம் கம்மம் மாமில்லாகூடத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியை கௌதமி, தனது ஆசிரியர் பணியை ராஜினாமா செய்வதாக அதிரடியாக அறிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார். தனியார் கல்வி...
மத்தியப் பிரதேசத்தின் மொரேனா மாவட்டம் கைலாரஸ் பகுதியில், 41 வயதான பள்ளி ஆசிரியை லலிதா தாகத் என்பவர் கடும் வெப்பம் காரணமாகத் தலைசுற்றல் ஏற்பட்டுத் தனது ஸ்கூட்டரிலிருந்து கீழே விழுந்து மயக்கமடைந்தார். அப்பகுதி வழியாக வந்த...
உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள ஒரு தனியார் நர்சரி பள்ளியில், ஐந்து வயது சிறுவன் மீது ஆசிரியை நிகழ்த்திய கொடூரச் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தச் சிறுவன் வகுப்பறையில் இருந்தபோது சிறுநீர் கழிக்க...
உத்தரப் பிரதேச மாநிலம் கௌசாம்பி மாவட்டத்தில் உள்ள கடா பிளாக்கின் லுகியா தொடக்கப் பள்ளியில், பெண் ஆசிரியை ஒருவரின் விசித்திரமான மற்றும் அதிர்ச்சியூட்டும் நடத்தையால் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது. அந்த ஆசிரியை கத்தி, அருவாள் போன்ற...
அமைச்சர் நிர்மல்குமாரின் மனைவிக்கு, ஆசிரியர் பொது பணிமாறுதல் கலந்தாய்வு நிறுத்தப்பட்டிருந்த சூழலில் சென்னை லேடி வெலிங்டன் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு அயல்பணி வழங்கப்பட்டதாக வெளியான தகவல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சென்னை லேடி வெலிங்டன்...