கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் பேலூர் தாலுகாவுக்கு உட்பட்ட கேசகோடு கிராமத்தைச் சேர்ந்தவர் ரகு. இவருக்கும் ககனா என்ற பெண்களுக்கும் திருமணம் ஆகி இருவரும் வாழ்ந்து வந்தனர். இவர்களது குடும்ப வாழ்க்கை தொடக்கத்தில் இயல்பாகச் சென்றுகொண்டிருந்த...
கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டம் சவனூர் தாலுகாவில் உள்ள மந்தாகனி, கலாசூர் மற்றும் கத்தீமத்தூர் கிராமங்களை இணைக்கும் முக்கியச் சாலைகளின் ஓரங்களில் 9-க்கும் மேற்பட்ட நாய்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை...
காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாகத் தமிழகம் மற்றும் கர்நாடகா இடையே பதற்றம் அதிகரித்துள்ள சூழலில், தமிழக முதலமைச்சர் விஜய் தற்போதைக்குக் கர்நாடகா வர வேண்டாம் என்று அம்மாநில முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழ்நாட்டுக்கு அடுத்த...
கர்நாடக மாநிலம் துமகூருவில் உள்ள ஒரு பிரபல நகைக் கடையில், பூட்டிய பூட்டு உடையாமலும், எவ்வித திருட்டு அடையாளங்கள் இல்லாமலும் சுமார் 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வைர நகைகள் மாயமான விநோத திருட்டுச் சம்பவம்...
கர்நாடகா மாநிலத்தில் 18 முதல் 25 வயதுக்குட்பட்ட 7,000-க்கும் அதிகமான கல்லூரி மாணவர்களுக்கு எச்.ஐ.வி தொற்று பாதிப்பு இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த அதிர்ச்சித் தகவல் அம்மாநில மக்களிடையேயும், குறிப்பாகப் பெற்றோர் மற்றும் கல்வித்...
கர்நாடக மாநிலம் பாகல்கோட் மாவட்டம், பிலகி தாலுகாவில் உள்ள கலகலி கிராமத்தைச் சேர்ந்த பிரவீன் (29) என்பவருக்கும், பாக்யஸ்ரீ (23) என்ற பெண்ணுக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு மூன்று வயதில்...
கர்நாடகாவைச் சேர்ந்த பார்வதி பாய் என்ற பெண், கடந்த 40 ஆண்டுகாலமாகத் தனது பாரம்பரியத் திருமண ஆடையை அணிந்தபடி தையல் மற்றும் எம்பிராய்டரி வேலைகளைச் செய்து வருவதுடன், டெல்லி பாரத் மண்டபத்தில் நடைபெற்ற ‘பாரத் டெக்ஸ்டைல்...
கர்நாடக மாநிலம் தாவணகெரே மாவட்டம், மாலேபென்னூர் பகுதியைச் சேர்ந்த ஈரம்மா (58) என்ற பெண் கடந்த ஏப்ரல் மாதம் உயிரிழந்தார். இவரது மரணத்தில் சந்தேகம் இருந்ததால், காவல்துறையினர் இயற்கை மாறான மரணம் என வழக்குப்பதிவு செய்து...
கர்நாடக மாநிலம் தாண்டேலியில் உள்ள ‘ஸ்டெர்லிங் ரிவர் ரிசார்ட்’ என்ற சுற்றுலா விடுதியில், கடந்த ஜூலை 3-ஆம் தேதி ஜிப்லைன் சாகச விளையாட்டின் போது நேரிட்ட பயங்கர விபத்தில் விஜயாபுராவைச் சேர்ந்த குபேர் சுர்பூர் என்ற...
கர்நாடக மாநிலம் பெல்லாரியில், மருத்துவர் ஒருவர் அவரது இல்லத்தில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிராயு மருத்துவமனையில் பணியாற்றி வந்த மருத்துவர் கிரண் ஹொன்னாவர் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மேலும், அவரது 8...