கர்நாடக மாநிலம் தாவணகெரே மாவட்டம், மாலேபென்னூர் பகுதியைச் சேர்ந்த ஈரம்மா (58) என்ற பெண் கடந்த ஏப்ரல் மாதம் உயிரிழந்தார். இவரது மரணத்தில் சந்தேகம் இருந்ததால், காவல்துறையினர் இயற்கை மாறான மரணம் என வழக்குப்பதிவு செய்து...
கர்நாடக மாநிலம் தாண்டேலியில் உள்ள ‘ஸ்டெர்லிங் ரிவர் ரிசார்ட்’ என்ற சுற்றுலா விடுதியில், கடந்த ஜூலை 3-ஆம் தேதி ஜிப்லைன் சாகச விளையாட்டின் போது நேரிட்ட பயங்கர விபத்தில் விஜயாபுராவைச் சேர்ந்த குபேர் சுர்பூர் என்ற...
கர்நாடக மாநிலம் பெல்லாரியில், மருத்துவர் ஒருவர் அவரது இல்லத்தில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிராயு மருத்துவமனையில் பணியாற்றி வந்த மருத்துவர் கிரண் ஹொன்னாவர் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மேலும், அவரது 8...
மேகதாது அணை திட்டத்திற்கு எதிராகக் கும்பகோணத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில், பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் கர்நாடக அரசுக்கு எதிராகக் கடுமையான கருத்துக்களை முன்வைத்துள்ளார். கர்நாடகா மேகதாதுவில் அணை கட்டினால் தமிழக டெல்டா...
கர்நாடக மாநிலம் சிக்வல்லாப்பூர் மாவட்டத்தில் உள்ள நந்தி ஹில்ஸ் அருகே உள்ள ஒரு தனியார் ஹோம்ஸ்டே விடுதி அறையில், பெங்களூரைச் சேர்ந்த 26 வயதான பிசியோதெரபிஸ்ட் சாய் சுரபி என்ற இளம் பெண் சந்தேகத்திற்குரிய முறையில்...
கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூருவில், தன்னைத் திருமணம் செய்துகொள்ள மறுத்த காதலியை, இரவு உணவிற்கு அழைத்துச் சென்று காதலன் கத்தியால் குத்திக் கொலை செய்த கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. பெங்களூருவின் மகாலட்சுமி லேஅவுட் பகுதியில் உள்ள...