கர்நாடக மாநிலம் பாகல்கோட்டே மாவட்டத்திற்கு உட்பட்ட முஸல்லோல்லி தண்டா பகுதியில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில், வழக்கம்போல் வகுப்புகள் நடந்துகொண்டிருந்தபோது வகுப்பறையின் கான்கிரீட் கூரை திடீரென இடிந்து விழுந்தது. புதன்கிழமை நடைபெற்ற இச்சம்பவத்தில் வகுப்பறையில் படித்துக்கொண்டிருந்த...
நான் முதலமைச்சராக இருந்திருந்தால் கர்நாடகாவில் தமிழர்களைச் சுடும் எண்ணமே வந்திருக்காது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மதுரையில் நடைபெற்ற நினைவேந்தல் கூட்டத்தில் ஆவேசமாகப் பேசியுள்ளார். அதாவது, தமிழர்களின் பாதுகாப்பு மற்றும் அண்டை...
கர்நாடகாவைச் சேர்ந்த ஷீத்தல் பிரசாத் என்ற பெண் ஆன்லைனில் வாங்கிய நகை பிடிக்காததால் அதைத் திரும்பப் பெற கோரிக்கை விடுத்துள்ளார். வழக்கம் போலப் பொருட்களைப் பெற்றுச் செல்ல டெலிவரி ஏஜென்ட் ஒருவரும் வந்துள்ளார். வாடிக்கையாளர்கள் வழக்கமாக...
கர்நாடகாவின் பெலகாவி மாவட்டத்தில், கறித் துண்டுகளை அதிகமாகச் சாப்பிட்டது தொடர்பாக நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில், ஒருவர் தனது நண்பனைக் குத்திக் கொன்ற அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. உத்தரப் பிரதேசத்தின் பிலிபிட் மாவட்டத்தைச் சேர்ந்த...
கர்நாடக மாநிலம் ஹூப்பள்ளியின் லிங்கராஜநகரில் உள்ள சித்தேஸ்வரா பார்க் பகுதியில், வெள்ளிக்கிழமை மதியம் 1 மணி அளவில் தாதாபீர் என்பவர் பட்டப்பகலில் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இருசக்கர வாகனத்தில் அவர் வந்திறங்கிய சிறிது நேரத்திலேயே,...
கர்நாடக மாநிலத்தில் 29 வயது கள்ளக்காதலனுக்காகத் தன்னைத் தவிர்த்த 50 வயதுப் பெண்ணை, அவரது முன்னாள் கள்ளக்காதலன் அடித்துக் கொலை செய்து உடலைத் தீயிட்டு எரித்த கொடூரச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்காவி கிராமத்தைச்...
தமிழகத்திற்கு அடுத்த 15 நாட்களுக்கு வினாடிக்கு 9000 கன அடி வீதம் தண்ணீரைத் திறக்க வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடக அரசுக்கு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணையத்தின் முக்கியமான...
கர்நாடகாவில் ஆன்லைன் உணவு டெலிவரி மற்றும் இ-காமர்ஸ் தளங்களான அமேசான், ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் மற்றும் பிக்பாஸ்கெட் ஆகியவற்றின் உணவு உரிமங்களை அம்மாநில உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை தற்காலிகமாக இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது....
கர்நாடக மாநிலம் பெலாமக்கி கிராமத்தைச் சேர்ந்த 22 வயதான வாணிஸ்ரீ என்ற இளம்பெண், கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு பெங்களூரு எச்.எஸ்.ஆர். லே-அவுட் பகுதியில் உள்ள நகைக்கடை ஒன்றில் பணியாற்றி வந்தார். கல்லூரியில் படித்தபோது அவருடன் பயின்ற...
கர்நாடகாவில் மூன்று தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக, “தமிழர்கள் என்றாலே இளக்காரமாக மாறிவிட்டது” என்று காங்கிரஸ் எம்எல்ஏ தாரகை கத்பர்ட் தமிழக சட்டப்பேரவையில் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் நடைபெற்ற சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின்...