LATEST NEWS3 hours ago
பகீர்..! “நீ எனக்கு இல்லையென்றால் யாருக்கும் இல்லை” ஆசையாக அழைத்து சென்று அழைத்து நடுக்காட்டில் வைத்து.. காதலியின் கழுத்தை அறுத்துக்கொன்ற காதலன்..!!
கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூருவில், தன்னைத் திருமணம் செய்துகொள்ள மறுத்த காதலியை, இரவு உணவிற்கு அழைத்துச் சென்று காதலன் கத்தியால் குத்திக் கொலை செய்த கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. பெங்களூருவின் மகாலட்சுமி லேஅவுட் பகுதியில் உள்ள...