டெல்லியிலிருந்து பீகாருக்கு இரயிலில் பயணித்த கர்ப்பிணிப் பெண் ஒருவருக்கு, பயணத்தின் போதே பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இரயில் பீகார் ஷெரீப் இரயில் நிலையத்தை அடைந்ததும், அங்கிருந்த திருநங்கைகள் மற்றும் அரசு இரயில்வே காவல் துறை பணியாளர்கள்...
மத்தியப் பிரதேச மாநிலம் சியோபூர் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில், பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணிப் பெண் ஒருவர் மருத்துவமனைக்கு வெளியே சுமார் 30 நிமிடங்கள் காத்திருக்க வைக்கப்பட்ட அவலம் நடந்துள்ளது. மருத்துவமனை ஊழியர்கள்...