உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் உள்ள ஸ்வரூப் ராணி நேரு அரசு மருத்துவமனையில், பிரசவ வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த கர்ப்பிணிப் பெண் ஒருவருக்கு முறையான சிகிச்சை அளிக்காமல் மருத்துவர்கள் அலட்சியமாக இருந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது....
மகாராஷ்டிராவில் போலீஸ் வாகன சோதனையின் போது சந்தேகத்திற்குரிய வகையில் வந்த ஒரு கார் தடுத்து நிறுத்தப்பட்டது. காரை ஓட்டி வந்த நபர் அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு, போக்குவரத்து விதிகளை மீறியிருந்தது விசாரணையில் தெரியவந்தது. ஆனால்,...
டெல்லியிலிருந்து பீகாருக்கு இரயிலில் பயணித்த கர்ப்பிணிப் பெண் ஒருவருக்கு, பயணத்தின் போதே பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இரயில் பீகார் ஷெரீப் இரயில் நிலையத்தை அடைந்ததும், அங்கிருந்த திருநங்கைகள் மற்றும் அரசு இரயில்வே காவல் துறை பணியாளர்கள்...
மத்தியப் பிரதேச மாநிலம் சியோபூர் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில், பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணிப் பெண் ஒருவர் மருத்துவமனைக்கு வெளியே சுமார் 30 நிமிடங்கள் காத்திருக்க வைக்கப்பட்ட அவலம் நடந்துள்ளது. மருத்துவமனை ஊழியர்கள்...