வேலூர் பேரணாம்பட்டு அருகே 18 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான தனலட்சுமி (36) என்ற பெண், கள்ளக்காதல் விவகாரத்தால் அவரது கணவர் விஜயகுமார் (48) என்பவரால் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். தனலட்சுமிக்கும் குமரேசன் (25) என்ற வாலிபருக்கும்...
உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டத்தில் உள்ள பில்கானா பகுதியில், கள்ளக்காதல் விவகாரத்தால் கணவன் மனைவியால் குத்திக் கொலை செய்யப்பட்ட கொடூர சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மளிகை சந்தையில் தரகராகப் பணியாற்றி வந்த மணீஷ்...
ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் கனுபர்த்திபாடு கிராமத்தைச் சேர்ந்த 33 வயது ரேவதி என்ற பெண், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகக் கடந்த சில ஆண்டுகளாகத் தனது இரு குழந்தைகளுடன் தந்தை வீட்டில் வசித்து...
சேலம் மாவட்டம் ஆத்தூர் முல்லைவாடி பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சரவணன் (38). இவருக்கும் சித்ரா (30) என்ற பெண்ணுக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி, 14 மற்றும் 8 வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர்....