உத்தரப்பிரதேச மாநிலம் சீதாபூர் மாவட்டத்தைச் சேர்ந்த அஞ்சு என்ற இளம்பெண், தனது கணவர் சுபம் வர்மா மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தார். இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த நிதின் என்ற இளைஞருடன் அஞ்சுவுக்குப் பழக்கம்...
பீகார் மாநிலம் தர்பங்கா பகுதியைச் சேர்ந்த அஷ்ரஃப் என்ற இளைஞர், பெண் ஒருவரைக் காதலித்து வந்துள்ளார். ஆனால், எதிர்பாராதவிதமாக அவர்களின் காதல் உறவில் விரிசல் ஏற்பட்டு, இருவருக்கும் இடையே தகராறு மற்றும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளன....
காதலனுடன் வீட்டை விட்டு ஓடிப்போக முயன்ற இளம் பெண் ஒருவரை, ரயில் நிலையத்தில் வைத்து அவரது பெற்றோர்கள் கண்டுபிடித்துத் தடுத்து நிறுத்தினர். தாய் மற்றும் தந்தை இருவரும் எவ்வளவோ எடுத்துச் சொல்லிப் புரியவைக்க முயன்றும், அந்தப்...
காதலியின் மீதிருந்த வெறியால் இளைஞர் ஒருவர் தெருவிளக்குக் கம்பத்தின் உச்சிக்கே ஏறி நின்று அதிரடி ரகளையில் ஈடுபட்டுள்ளார். தனது காதலி தொலைபேசி அழைப்பை ஏற்றுப் பேசும் வரை கீழே வரமாட்டேன் என்று அடம் பிடித்தபடி, கம்பத்தின்...
கல்லூரி காலத்தில் இருந்தே கடந்த நான்கு ஆண்டுகளாக ஒரு பெண்ணை உயிருக்கு உயிராகக் காதலித்து வந்த இளைஞனுக்கு, ஒரு நாள் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. பாலம் ஒன்றிற்கு அடியில் அந்தப் பெண் வேறு ஒரு இளைஞனுடன்...
பீகார் மாநிலம் ராஜ்கிர் பகுதியில் காதலில் ஏற்பட்ட துரோகத்தால் நெஞ்சை பதறவைக்கும் அதிர்ச்சிச் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. தனக்கு வாக்களித்த காதலன் தன்னை ஏமாற்ற முயன்றதால், அவனுடன் ஏற்பட்ட தீவிர தனிப்பட்ட தகராறில் ஒரு பெண்...
காதலை நம்பி தனது வீடையும் குடும்பத்தையும் துறந்து வந்த பெண்ணொருவர், இன்று இரண்டு மாதப் பிஞ்சுக் குழந்தையைக் கையில் ஏந்தியபடி அனாதையாக வீதியில் நிற்கும் அவலம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மாற்று மதத்தைச் சேர்ந்த இளைஞரை...
“வீட்டில் யாரும் இல்லை, அனைவரும் வெளியே சென்றுவிட்டார்கள், என்னை வந்து பார்” என்று காதலி அழைத்ததை ஏற்று, அவரைப் பார்க்க உற்சாகத்துடன் ஓடோடி வந்துள்ளார் காதலன். ஆனால், யாரும் எதிர்பார்க்காத வகையில் காதலியின் குடும்பத்தினர் திடீரென...
திருச்சி அரியமங்கலத்தைச் சேர்ந்த 18 வயது இளம் பெண் யாஸ்மின், கடந்த 1-ஆம் தேதி கேட்டரிங் வேலைக்குச் செல்வதாகக் கூறிவிட்டு, தனது காதலன் சதாம் உசேனுடன் (19) வெளியே சென்றுள்ளார். பெற்றோரை நம்ப வைத்துவிட்டுப் பல்வேறு...
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவன் தான் பிரியா பவானி சங்க.ர் இவர் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலில் கதாநாயகியாக அறிமுகமானார். அதன் பிறகு “மேயாத மான்”...