கேரள மாநிலம், கோழிக்கோடு மாவட்டம் ஏலத்தூர் தொகுதியின் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரான வித்யா பாலகிருஷ்ணனுக்கு, கடந்த சில தினங்களுக்கு முன்பு அடையாளம் தெரியாத நபர் ஒருவரிடமிருந்து செல்போன் அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபர், தன்...
கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள அடூர் கோட்டமுகல் பகுதியைச் சேர்ந்த ஷெஹ்னா என்ற பெண், தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவரைப் பிரிந்து ஒரு...
கேரள மாநிலம் மலப்புரம் அருகே உள்ள குன்னும்புரம் பகுதியில், மிக்ஸர் சாப்பிட்டுக் கொண்டிருந்த 3 வயதுக் குழந்தையின் தொண்டையில் நிலக்கடலை சிக்கி பரிதாபமாக உயிரிழந்த சோகச் சம்பவம் அரங்கேறியுள்ளது. மிக்ஸரைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக நிலக்கடலை...
கேரள முன்னாள் அமைச்சர் கே.டி.ஜலீல் மீது பள்ளி மாணவனைப் பொதுவெளியில் அவமானப்படுத்தியதாகக் கூறி கேரள குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ளது. பாலக்காடு மாவட்டம் மன்னார்க்காட்டில் பத்தாம் வகுப்பில் ‘ஏ-பிளஸ்’...
கேரள மாநிலத்தின் ஒரு குடியிருப்புப் பகுதியில் மிகச் சிறிய அளவிலான மலைப்பாம்பு குட்டி ஒன்று, அங்கு கிடந்த வளையல் ஒன்றிற்குள் தவறுதலாகத் தன் தலையை நுழைத்துள்ளது. பாம்பு முன்னோக்கி நகர முயன்றபோது, அதன் உடல் பருமனாக...
கேரள மாநிலம் வயநாட்டில் மீண்டும் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டு பெரும் மரண பயத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த இயற்கைச் சீற்றத்தின் கோரத் தாண்டவத்தை விளக்கும் வகையிலான பதற வைக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி சமூக வலைத்தளங்களில்...
கேரள மாநிலம் காசர்கோடு பகுதியில் 17 வயது மாற்றுத்திறனாளி சிறுமி ஒருவர் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். பள்ளிக்காரா பஞ்சாயத்தை சேர்ந்த அந்த சிறுமியை, முதலில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தியுள்ளார்....
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த விழிஞ்ஞம் பகுதியில், போதை கணவனின் தொடர் சித்ரவதை தாளாமல் விக்னேஸ்வரி (27) என்ற ஐ.டி ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகர்கோவிலைச் சேர்ந்த விக்னேஸ்வரிக்கும்,...
கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே உள்ள பந்தீராங்காவ் சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்தாமல் தப்பிச்செல்ல முயன்ற கார் ஒன்று, தடுத்த நிறுத்த முயன்ற சுங்கச்சாவடி ஊழியர் மீது மோதி, அவரை காரின் முன்பகுதியில் (பானட்) வைத்து சுமார்...
கேரளத் திரை உலகில் ஹேமா கமிட்டி அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் அடுத்தடுத்து நடிகர்கள் ராஜினாமா செய்து வருகிறார்கள். இந்த நிலையில் மலையாள நடிகர் சித்திக் மீது பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை மிரட்டல்...