கேரளாவில் போதைப்பொருள் பயன்பாடு மற்றும் கடத்தலைத் தடுப்பதற்காக அம்மாநில அரசு ‘ஆபரேஷன் தூஃபான்’என்ற தீவிர அதிரடி சோதனையை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக அண்மையில் காசர்கோடு பகுதியில் நடத்தப்பட்ட திடீர் ரெய்டில், சுமார் 130...
கேரளாவில் தனக்கு விலை உயர்ந்த ஐபோன் வாங்குவதற்காக, 13 வயது பேத்தி தனது காதலனுடன் சேர்ந்து திட்டமிட்டு தாத்தாவை கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆலப்புழா மாவட்டம் கருவற்றா பகுதியில் வசித்து...
கேரளாவில் இயங்கி வரும் பிரபல ‘சோறும் மீனும்’ உணவகத்தில், மெனு கார்டில் ரூ.200 எனக் குறிப்பிடப்பட்டிருந்த மீன் உணவுக்கு, பில் தொகையில் ரூ.300 சேர்த்துக் கேட்கப்பட்டதால் வாடிக்கையாளருக்கும் உணவக ஊழியர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் வெடித்துள்ளது....
யூடியூபரின் மனைவி நடத்துனருடன் ஓடிப்போன வழக்கில் தற்போது ஒரு புதிய அதிரடித் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கணவரைப் பிரிந்து சென்ற மேகா என்ற அந்தப் பெண், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு, தனது கணவர்...
கேரளாவில் லியோனல் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா கால்பந்து அணியின் நட்புரீதியான போட்டியை நடத்துவதாகக் கூறி, பல கோடிக்கணக்கில் நிதி முறைகேடு மற்றும் மோசடி நடைபெற்றிருப்பதாகச் சிறப்புச் செயலாளர் என். பிரசாந்த் சமர்ப்பித்துள்ள விசாரணை அறிக்கை அம்மாநில...
கேரள மாநிலம் தொடுபுழா அரசு மருத்துவமனையில் அமைச்சரின் திடீர் ஆய்வு காரணமாக, கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைக்குச் சிகிச்சை அளிக்காமல் திருப்பி அனுப்பிய அதிர்ச்சிச் சம்பவம் பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சரின் வருகையை முன்னிட்டு...
பிரதமர் மோடி சுட்டுக் கொல்வதாக மிரட்டினாலும் கேரளத்தில் வந்தே மாதரம் பாடப்படாது தரம் பாடல் முழுமையாகப் பாடப்படாது” என்று காங்கிரஸ் எம்பி ராஜ்மோகன் உன்னித்தான் பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் நரேந்திர...
கேரளாவைச் சேர்ந்த ஒருவர் தான் புதிதாகக் கட்டிய வீட்டின் புதுமனைப் புகுவிழா அழைப்பிதழை வழங்க உறவினர் வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு வீடு பூட்டப்பட்டிருந்ததால், வாசலில் இருந்த சிசிடிவி கேமராவைப் பார்த்து பாடல் வடிவில் தனது அழைப்பைப்...
கேரளாவைச் சேர்ந்த 20 வயதேயான அஸ்வதி என்ற இளம் பெண், தனது குடும்பத்தின் பொருளாதார நெருக்கடிகளுக்கு இடையே தன்னம்பிக்கையோடு போராடி வருகிறார். தினமும் அதிகாலை வேளையில் கல்லூரிக்குச் செல்லும் முன்பாக, சுமார் 60 வீடுகளுக்குச் சென்று...
கேரளாவில் அதிவேகமாக வந்த தனியார் பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து, சாலையில் சென்று கொண்டிருந்த பல வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதி பெரும் விபத்தை ஏற்படுத்தியது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எமனாக உருவெடுத்து வந்த...